Cover

Chapter 1

நின்னை சரணடைந்தேன்

  

-1-

இத்தனை நேரம் தொட்டும் தடவியும் தவிக்க வைத்த நாவுகள் முழுமூச்சுடன் பம்பரமாக இயங்கிக்கொண்டிருதது  நான் பெரிய சத்தத்துடன் வெடித்துச்சி தறினேன்.  பொசுங்கிக்கொண்டே இருந்த எரிமலை வேடித்துபோல் ஒரு உண்ர்வு ... தன உணர்வு வர சிறிது நேரமகியது. நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா ... மனம் சுகத்தில் ராஹம் பாட திரும்பி முகத்தை அக்குளில் புதைத்து கண்மூடிவிட்டேன் . மெல்லிய வியர்வையும் டியோடரண்டும் அவள் வாசனையும் கலந்து ஒரு அற்புதமான மணம்.  இழுத்து மூச்சு விட்டால் உடம்பு முழுவதும் பரவுவது போல் ஒரு உணர்வு. இப்படியே உயிர் பொய் விட்டால் தேவலை. 

 எத்தனை நேரம் இப்படியே போனதோ தெரியவில்லை . உள்ளுணர்வால் உந்தப்பட்டு கண்முழித்தேன் அவள் என்னையே  பார்த்துக்கொண்டிருப்பது கண்டு வெட்கம் வந்தது. இந்த சங்கடத்தை துரத்த எதாவது பேச முயற்சித்து தோற்றேன் ... 

 " என்ன அப்படிப்பார்க்கிறாய் மாது  ?"

 அவள் குரலில் ஒரு குதூகுலம். என்னை மாது என்று அழைக்காதே என்று பலமுறை கூறிவிட்டு பலனிற்றி விட்ட விஷயம் கேட்டால்  நீ பெண்ணாய் பிறந்திருக்க வேண்டியவன் என்ற என் கருத்தில் மாற்றமில்லை என்பாள் 

 " என்ன செய்து விட்டாய் என்னை "

"இன்னும் என்னென்னமோ செய்ய ஆசை தான் "

"இன்னுமா ?"

"அனுபவிப்பவர்களுக்கு வழங்குவது ஒரு சந்தோசம் ருசிப்பவனுக்காக சமைப்பது போல் , நன்றாய் ரசிப்பவனுக்கு கவிதை சொல்வது போல "

"புரியவில்லை"

"புரியும் உனக்கு"

"நான் தான் சுகப்பட்டேன் உன் முகம் என்னவோ தானே அனுபவித்தது போல பரவசப்பட்டு சிவந்திருக்கிறது"

"கொடுப்பதும் எடுப்பதும் ஒரே நிலை தான்". 

வேதாளம் தாவி விட்டது வேதாந்தத்திற்கு ... இனி பேசி பிரயோஜனமில்லை 

 எழுந்து கிச்சனுக்கு போனவள் ஐந்து நிமிடத்தில் கையில் இரு கோப்பை தேநீருடன் வந்தாள் ஒரு கோப்பையில் சுகர் எனக்காக,  எழுந்த்ரிக்க மனசில்லை  எனக்கு இரண்டு ஸ்பூன் சீனி போட்டு கலக்கி அருகில் வைத்தாள். ஸ்பூனில் மீதியிருந்த ஒரு சொட்டை என் நெஞ்சுக்காம்பில்  விட்டாள்  நெருங்கி வந்து காம்பை முத்தமிட்டாள் .  ஆண்களுக்கு இதில் இத்தனை சுகம் இருப்பதை எங்கும் பார்த்ததில்லை . சுவைப்பதை படத்தில் பார்த்ததில்லை எனக்கு மட்டும் தானோ இதில் இத்தனை சுகம் ! இந்த சனியனும் பெரிதாகித்தொலைக்கிறது எதிர்பார்ப்புடன் . 

 " ஒருநாள் உன் மேல் முழுவதும் ஐஸ்கிரீம்  போட்டு அப்படியே சாப்பிட வேண்டும் மாது "

 "எனக்கு உண்மையில் பசிக்கிறது மேடம் "

 பிஸ்கட்டும் நட்டும்  வந்தது ... எழுந்து போய் பின்புற வராண்டாவின்  தரையில்  அமர்ந்து விட்டேன் பக்கத்திலேயே  ஈசி சேர் அவளுக்குப்பிடித்தது . எதிர்புறம் பலப்பல பூச்செடிகள்  வந்தமர்ந்தவள்  காலை எடுத்து என் தொடை மேல் வைத்துக்கொண்டேன் . இவளுக்கு ஏதாவது செய்யாவிட்டால் எனக்கு ஜீரணம் ஆகாது. பொய் ஒரு பக்கெட் இல் தண்ணியும்  கல்லும் எடுத்துவந்து கால்களை தண்ணீரில் ஊறப்போட்டேன்  மிகவும் கவனமாக கால்களிலுள்ள  வெடிப்புகளை தேய்க்க ஆரம்பித்தேன்  காதலுடன் ....

Chapter2

நின்னை சரணடைந்தேன்

 

-2-

காயத்ரி  Pumice கல்லின்  சொரசொரப்பான உரசலில் சுகம் கண்டு லயித்திருந்தாள் எதை செய்தாலும் முழுக்கவனமாய் செய்யும் இவன் ஒரு அதிசயக்குழ்ந்தை. ஒரு பொற்கொல்லனின் ஈடுபாடுடன் நனைந்த கால்களை தெய்த்துக்கொண்டிருந்தான். இ ஆ பா வுக்கான தேர்வு ஆயத்த்திற்காக செலவிட வேண்டிய பொன்னான நேரங்கள் என் காலோடு கழிகிறது. இவன் கவனத்தை கெடுக்கிறேனோ என்ற கவலை வந்தது. வங்கியில் எத்தனை பேர் இருந்தும் இவன் மட்டும் என்னை எப்படிக்கவர்ந்து விட்டான். 

Appointment order உடன் முதல் நாள் என் முன்னே நின்ற காட்சி ஞாபகம் வருகிறது. ஒரு நாள் என்வீட்டு படுக்கையறை வரை வரப்போகிறவன் என்று கனவிலும் நினைக்க வில்லை. பி.காம் university ரேங்க் ஹோல்டர். தேர்வெழுதி கிளெர்க் வேலைக்கு வந்தவன். மூன்று பெண்களோடு கடைக்குட்டி யாக பிறந்ததாலோ என்னவோ சிறிய பெண் பூச்சு இவன் மேலும் பரவி இருப்பதாய்தாய் எனக்குப்படும்.

 இவன் வெட்கத்தின் மேல் எனக்கு ஒரு கிறக்கம். நான் ஒரு லேச்பியனோ என்ற சந்தேகம் உள்ளூர உண்டு . நம் ஊரில் பரீட்சித்து பார்க்க வாய்ப்புக்கிடைக்க போவதில்லை . அந்த தடியனோடு குடித்தனம் நடத்திய நாட்களில் உறவில் எந்த நாட்டமும் இருந்ததில்லை அவனைப்பிரிந்து வந்தும் வேறு துணை தேடும் எண்ணமே இருந்ததில்லை. அதீதமாக வெட்கப்படும் பெண்கள் என்னில் வித்தியாசமாக தோன்றியதுண்டு . நான் மட்டும் ஏன் இப்படி ஆகிவிட்டேன். நீ ஒரு தடிப்போம்பளை உன் கூட மனிசன் குடும்பம் நடத்துவானா? என்று தடியன் எப்பவும் திட்டுவான். 

காயத்ரிக்கு ஆயாசமாக இருந்தது . மனசு சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் அந்த தடியன் வந்து தொலைத்து விடுகிறான். ட்ச்சே ...

"காலை அசைக்கதே செல்லம்மா "  

மாது குரல் மீட்டது நிகழ்காலத்திற்கு. அப்போது தான் கவனித்தேன் என் கால்கள் அவன் மேல் தொடை அருகிலிருந்ததை. சின்ன குதூகுலத்துடன் மேலும் முன்னேற்றி லேசாக அங்குதொட்டேன் . தெரியாமல் படுகிரதேன்றிருந்தவன் என் கண்ணைப் பார்த்ததும் புரிந்து விட்டது தொடல் எதேச்சயில்லை என்று. 

“ Don’t be naughty gayi “

திரும்பவும் கால்களை மேலேற்றி சீண்ட ஆரம்பித்தேன். இதில் எனக்கு சம்பந்தம் இல்லை என்றா உட்கார்ந்து இருக்கிறாய் உன்னை என்ன செய்கிறேன் பார். அவன் கவனம் கலைவது உணர முடிந்தது 

"சும்மா இருப்பா" 

"நீ உன் வேலையை பாருப்பா நான் கொஞ்சம் விளையாடட்டும்" 

"இவ்வளவு நேரம் தான் விளையாடியச்சே"

“உலகத்திலேயே அலுக்காத விளையாட்டு இது ஒன்னு தான் கண்ணா “

"எப்போதுமே கிண்டல்தானா?  நான் இன்னும் ஒரு காலே முடிக்கவில்லை "

" முடிக்க வேண்டாம் இப்போ என்ன ? நீ எத்தனை தேய்த்தாலும் ஓரிரு நாளில் திருப்பியும் வெடிக்கத்தான் போகிறது."

“எத்தனை தான் சாப்பிட்டாலும் பசிக்கத்தான் போகிறது  அதுக்காக சப்பிடாண்டமா  என்ன ?”

“ஹய்யாடா தத்துவமாவே வருதே“

“பூவோட சேர்ந்த நாரும் ...”

“பூவோட சேர்ந்த நாரா  இல்லை பன்றியோட சேர்ந்த கன்றா”

“Please do not ever say this again. I cherish every moment I spend with you”

“ட்ச்சே கண்ணெல்லாம் ஏன் கலங்குது உணர்ச்சி வசப்படாதே கண்ணா  “

ஆங்கிலத்துக்கு தாவி விட்டான் Most of the time நாங்கள் தர்க்கிப்பதும் delicate ஆனா விஷயங்களை பேசவும் ஆங்கிலம் பெரிதும் உதவி.

“ஒரு philosopher சொன்னன் “ the most pleasurable thing is being in a prolonged state of arousal னு “

“நீ முடிந்தால் resist பண்ணி பாரேன்”

பதிலுக்கு காத்திருக்காமல் கால்களால் அவன் குறி மேல் லேசாக வருடிக்கொடுத்தேன். அவன்  உள்ளாடைகள் ஒன்றும் அணிந்திருக்கவில்லை என உணர முடிந்தது. சின்ன Erection வந்திருந்தது பெரிய சந்தோசம்... 

Impressum

Tag der Veröffentlichung: 21.10.2013

Alle Rechte vorbehalten

Nächste Seite
Seite 1 /