Cover

அதிர்ஷ்டம்

விரலுக்கு ஏங்கும் வீணை ...

 

1.

இப்படி நடக்குமென கனவிலும் நினைக்க வில்லை

 நினைவில் நடந்துவிட்டவை ஒரு வேளை கனவோவென சந்தேகிப்பதும் நம்ப முடியாமல் தவிப்பதும் மீண்டும் நடந்துவிட மனம் ரகசியமாக யாசிப்பதும் உலகுக்கு தெரிந்தால் என்னாவது என்று யோசிப்பதும் எல்லோருக்கும் எப்போதாவது நடக்கிற காரியம் தான்  ஆனால் எனக்கு அடிக்கடி நடக்கிறது

 யாரிடமாவது சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும் போலிருக்கிறது சொல்லும்படியானதும் இல்லை 

 இங்கு அதிர்ஷ்டம் உள்ள இளைஙஞனுக்கே ஒரு பெண்ணின் அருகாமை அமைகிறது

 கல்யாணி அக்கா பாட்டிக்கு தூரத்து சொந்தம் டிகிரி வரை படித்திருந்தும் எலெக்ட்ரிக் கடைவைத்திருக்கும் சக்திவேல் அங்கிளை எப்படி தான் கல்யாணம் பண்ண சம்மதித்தாளோ. என்னோடு இன்ஜினியரிங் படிக்கும் பல Girlsசைவிட அழகாக இருக்கிறாள். தான் வளர்ந்த அகமதாபாத்தில்  பார்த்த அதிக மேக்கப்பிட்ட பெண்களை விட எந்த ஒப்பனையுமின்றி பளிச்சென்றிந்தாள. இங்குள்ள பெண்களைப்போல வெட்கப்படாமல் சிறிது Bold ஆகவும் தெரிந்தது. சக்திவேல் அங்கிள் நேர் எதிர் தொந்தியும் வழுக்கையும் ஆனாலும் காசின் மினுமினுப்புமாக இருக்கிறார்

 பாட்டிக்கு  அகமதாபாத் பிடிக்கவே இல்லை.பாட்டியை கவனித்து கொள்ளும் ஏற்பாடுடன் அப்பா தான் இந்த திருமணத்தை எற்பாடு செய்து மாடியை வாடகை இல்லாமல் தந்திருக்கிறார். எத்தனை அடம்பிடித்தும் கேட்காமல் என்னை இங்குள்ள காலேஜ்ஜில்  சேர்த்து வீட்டில் இருந்து போய் வர ஏற்பாடு..

 இஷ்டமில்லாமல் வந்தாலும் இந்த சுதந்திரம் வரவர ரொம்ப பிடித்து விட்டாலும் முக்கியமான காரணம் கல்யாணி. வந்த நாளிலிருந்தே நட்பாக பழகினாள். பாட்டியை கண்ணும் கருத்துமாய் பார்துகொண்டாள். வாய் ஓயாமல் பேசினாள்.  வீட்டை நிர்வகித்தாள் வேலைக்காரியை ஏவினாள் என்ன சமையல் என்பதை முடிவெடுத்தாள், ஓட்டுனரை லிஸ்ட் கொடுத்து ஓட்டுதல்  என சகலகலா வல்லியாய் வலம் வருபவள் மிகுந்த வியப்புக்குரியவலானாள்.

 சின்ன சின்னதாய் தானே சமைத்தாள்  எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு செய்து தந்தாள் உளுந்த வடை expert . கெட்டி சட்னியுடன் அன்னபுர்ணா தோற்றுப்போகும். அத்தனையும் விட அழகாய் சிரித்தாள் அளவாய் இருந்த அவள் அங்கங்கே அபரிமிதமாவும் இருந்தாள். எத்தனை முயற்சித்தும் கண்கள் அலைவதை தடுக்க முடியவில்லை. தரிசனங்களும் குறைவில்லாமல் கிடைத்துகொண்டிருந்தன. நான் பார்ப்பது ஒருவேளை அவங்களுக்கு தெரியுமோ  என்று கூட சந்தேகம் உண்டு.

 அக்கான்னு சொல்லாதேன்னு ஒருநாள் சொன்னாள் எப்படி கூப்பிடன்னு கேட்டதுக்கு சும்மா பேர்சொல்லி கூப்பிடு இல்லன்னா வாங்க போங்கன்னு போதுமென்றாள். என் படிப்பு பற்றி கேட்பாள் கூட படிக்கும் பெண்களை பற்றி கேட்பாள். ஒன்றிரண்டு முறை சுயபோகத்தின் பொது fantasise பண்ணியது உறுத்தத்தான் செய்கிறது. இந்த சனியன் விடவே முடியவில்லை. 

 கல்யாணி சொன்ன அந்த வார்த்தைகள் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது

 “நீ என்னுடன் பேசும்போதெல்லாம் மிகவும் சிரமப்படுகிறாய் எனத்தெரியும் ... உன் கண்கள் என் கழுத்துக்கு கீழ் உலவுவதை நீ மிகுந்த பிரயாசைப்பட்டு அடக்குவதை அறிகிறேன் கண்ணா  டோன்ட் வொர்ரி இயல்பாய் இரு  நீ தவிப்பதை நான் ரசித்திருக்கிறேன் இனி நான் என்ன நினைப்பேனோ என்ற கவலை படாதே ஓகே“

 வியப்பாக இருந்தது இப்படி ஒரு அனுமதி உலகில் எவருக்கேனும் கிடைத்ததுண்டா ?

கல்யாணி

பாட்டி சோபாவில் இருந்தே உறங்குகிறாள். கல்யாணி சொன்ன அந்த வார்த்தைகள் என்னை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவ்வாறு சொன்ன பிறகு அவள் cleavage பார்ப்பதில் சங்கடம் இருந்தது. காலேஜ் எப்படா முடியும் கல்யாணியுடன் பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருக்கும். என்ன கேட்டாலும் தயங்காமல் பேசுகிறாள். நிறைய கேள்வி கேட்பாள்  என் பதிலை உன்னிப்பாக கவனிப்பாள். தீவிரமான கேள்வி ஓன்று கேட்டுவிட்டு நீளமான பதிலை பாதியிலேயே கவனிக்காமல் அசையும் உதடுகளையே பார்த்துக்கொண்டிருந்தவனை சிரித்துக்கொண்டே பட்டென்று அறைந்தாள். சிறிது வலித்தாலும் நிரம்ப சுகம்.

 ஒரு அழகான பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது இந்தனை போதைஊட்டும் செயலென்பது உணர்ந்தால் தான் தெரிகிறது. குரூப் ஸ்டடி ஹோம் staynu வந்திருந்த கிளாஸ் மேட்களுக்கு இப்படி பேச தெரிந்திருக்க வில்லை. ஒரு நாள் கேட்டேன்

 “நீங்கள் ஏன் டீனேஜர்  போல என்னிடம் பேசுகிறீர்கள் உங்கள் வயசை மறக்க நினைக்கும் உத்தியா?”

 “டீன்ஏஜ் எனஓன்று எனக்கு வாய்க்கவில்லை கண்ணா” சொன்ன குரலில் ஒரு டன் வருத்தம்.

 அது எனக்கு இறந்த காலம் நான் வெட்கப்பட்டுக்கொண்டு தத்தியாய் திரிநததில்லை.  சின்ன வயசிலேயே உழைக்க வேண்டி இருந்தது. பேன்க் போஸ்ட் ஆபீஸ் EB பில் கட்டுவது எல்லாம் நான் தான்.பொறுப்புகள் என் இளமையை கொன்றுபோட்டது

 “இத்தனை அழகாய் இருந்து கொண்டு காலேஜிலும் படித்து யாருமே உங்களை காதலிக்க வில்லையா?”

 “எல்லோரும் காதலிக்க ஆசைப்பட்டார்கள் எனக்கும் ஒன்றுரெண்டு பேர் பிடிக்கும். ஆனால் யாருக்குமே எட்டாமல் பார்த்துக்கொண்டேன்”. எனக்கு ஆண்கள் எல்லோருமே அயோக்கியர்களாகவே தெரிந்தனர்

 பணக்கார ஹீரோ ஒருவன் என்னை மடக்கி எல்லோரிடமும் பேரெடுக்க ஆசைபட்டான் நான் பயன்படுத்திக்கொண்டேன். கெஞ்சி கூத்தாடாமல் ஒரு புன்னகை கூட கொடுத்ததில்லை. லஞ்ச், நல்ல டிரஸ், ஸ்கூல் பீஸ் வாட்ச் என் அத்தனை செலவுகளையும் கவனித்துக்கொண்டான். அவன் ஈகோவை நான் கவனித்துக்கொண்டேன். இதை நான் சொல்லவேண்டாம் தான் ஆனால் உன்னிடம் சொல்ல தோனுகிறது.

 “இது தப்பில்லையா?” “தப்புதான் கண்ணா”

“ஒரு வகையில் வேசித்தனம் தான்”

 தெரியாமல் செய்திருபீங்க இப்ப வருத்தம் இருக்கும் தானே.

 தெரிஞ்சே தான் செய்தேன் எனக்கு பாதுகாப்பும் தேவைப்பட்டது.அவனுடையா ஆள் என்ற அடையாளம் எனக்கு மிகுந்த பாதுகாப்பை அளித்தது வேறு எவரும் வாலாட்ட நினைத்ததே இல்லை . தகப்பன் இல்லாது மூனு பொட்டபுள்ளைகள் வளர்வது ரொம்ப கஷ்டம் கண்ணா !

 பின்னே அவனை காதலித்து கல்யாணம் பண்ணியிருக்கலாமே

 காதல் என்பது 2+2=4 என்ற கணக்கில்லை கண்ணா. எனக்கு அவன் மேல் கொஞ்சமும் நம்பிக்கை இருந்தது இல்லை. சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தொடுவான்   அவன் நண்பர்கள் என்னை பார்க்கும் விதத்தில் கண்ணியமே இருந்ததில்லை. எப்படியும் என்னை வீழ்த்தி விடலாம் என எண்ணி இருந்தான்.

 இத்தனை செலவு செய்தவன் அடையாமல் விடுவானா? எப்படித்தான் முடிந்தது?

 இனி மேலும் இவனை சமாளிக்க முடியாது என்றவுடன் மிக சாதுர்யமாக விலக முடிவு செய்தேன். கல்யாணத்தை பற்றி பேசினேன் அவன் குடும்பத்துக்கு அறிமுகபடுத்த வற்புறுத்தினேன் அவன் என்னை திருமணம் பண்ணாவிட்டால் சாவதை தவற வேற வழியில்லை என்றேன். போனில் வீட்டில் தெரிந்துவிட்டது என அழுதேன். கட் பண்ணிவைப்பவனுக்கு மேலும் மேலும் போன் பண்ணினேன் 

 நினைத்த படியே பயந்துவிட்டான் இந்த பெண் தன்னை வளைக்க பார்க்கிறாள் என்று நினைத்து விட்டான். பெண் அதிக ஆர்வம் காட்டினால் ஆண் விலகி ஓடி விடுவான்.

 பிறகு அவன் தொந்தரவே இல்லையா?

 இருந்தது காலேஜ் முடிந்த பிறகும் அப்பப்போ கால் பண்ணி பேசுவான் ஒருநாள் கோயிலுக்கே வந்து விட்டான். இன்னொருமுறை வீட்டு பக்கம் வந்தால் அவன் கொடுத்த கிfப்டு அத்தனையும் எடுத்துகிட்டு அவன் அப்பனிடம் போய் நான் முளுகாமலிப்பதாய் சொல்லிவிடுவேன்னேன்  அன்னைக்கு தொலைஞ்சவன் தான்

 உன்னை சாரி உங்களை பார்த்தல் சில சமயம்  பயமா இருக்கு கல்யாணி.

 எனக்கு கெடுதல் செய்யாத யாரையும் மனதாலும் வருத்தப்படுத்தியது இல்லை கண்ணா. என்னை மனம்வருந்த செய்த யாரையும் நான் கதரடிக்காமல் விட்டதுமில்லை

 பொழுது போக்குக்கு காதலிப்பவர்களே இங்கு அதிகம்.  பெண்களை எளிதில் ஏமாற்றி விட நினைக்கிறார்கள் . அவனை நல்லவன்னு நினைச்சன்னு வயத்துல பிள்ளையும் வைச்சுட்டு கண்கலங்கற பொம்பிளைகள் மீது எனக்கு மிகுந்த கோபமுண்டு. தன்னை இழந்துவிட்டு என்னை எப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டு அலைவது பிசைஎடுப்பதர்கு சமம்  அதனால் தான் ஏதாவது கொடுத்தனுப்புங்கள் என்று பஞ்சாயத்து பண்ணுகிறார்கள் . ஒரு நாளில் தெரிந்துவிட வேண்டும் ஒருவனின் அகலட்சணம்.

உணர்ச்சி வசப்பட்டு உச்சஸ்தாயியில் பேசும் கல்யாணி கண்ணகி போல் தெரிந்தாள் முலையை  திருகி வீசினால் இப்போதும் மதுரை எரியும் போலத்தானிருன்தது.ஆனால் கோபம் மிகவும் ஞாயமாய் பட்டது.

 வசதி இல்லாததால் தான் சக்திவேல் அங்கிளை கட்டிக்கிட்டீங்களா?

 உங்கள் சக்திவேல்  அங்கிளை கட்டிக்கிட்டது கூட பிராயச்சித்தம் மாதிரிதான். உனக்கு மிகவும் மரியாதைக்குரிய பெரியவர் ஒருவருக்கு நான் கொடுத்துக்கொண்டிருக்கும் தண்டனையும். நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள் வேறெதையும் நான் சொல்ல மாட்டேன் உங்க அப்பா வந்து தயங்கி தயங்கித்தான் கேட்டார்  எங்கம்மாக்கே ஆச்சர்யம் நான் சரின்னு சொன்னது.

 சக்திவேல் அங்கிள் அப்பாவின் தாய்மாமனின்  ஒரே  மகன். அந்த  தாய் மாமனின் தயவில் தான் அப்பா படித்தாராம். கல்யாணியின் பக்கத்து வீடு. படிப்பும் ஏறல ஊதாரியாய் கெட்ட சகவாசங்களோடு சுற்றித்திரிந்தவருக்கு அப்பா தான் இந்த எலெக்ட்ரிக் கடை வைத்து கொடுத்திருக்கிறார். குஜராத்திலிருந்து சரக்கு அனுப்புகிறார் தெரிந்த நண்பர்களிடம் சொல்லி வாங்க வைக்கிறார். வியாபாரத்தை பிடித்துக்கொண்ட அங்கிள் பிசினெஸ் பிசினெஸ் என்று எப்போதுமே பிஸியாக இருக்கிறார். குண்டாகிகொண்டே பொய் ஒருநாள் வெடிக்கத்தான் போகிறார்

 “சக்திவேல் அங்கிளுடன் நீங்கள் சந்தோஷமாக இல்லையா?”

 “அப்படி சொல்வதற்கில்லை”

 இது என்ன பதில் என கண்ணன் ஆச்சரியப்பட்டான்.

 எப்பவும் பிஸியாக இருக்கிறார் நான் இருப்பதை பெரிதாக கொண்டாட வில்லை என்றாலும் என்னை எதற்கும் நிற்பந்தப்படுத்துவது இல்லை. தினமும் லேட்டாக வருவார் சீக்கிரம் பொய் விடுவார்.   எதிலும் அவசரம் தினமும் நிறைய குடிக்கிறார் சரசம் நடக்கிறது தூக்க மாத்திரை போடுவது போல... உடம்பு ரொம்ப பெருத்துவிட்டது மிகுந்த சிரமப்படுகிறார். அத்தனைக்கும் என் உதவி தேவைப்படுகிறது. நிறைய உண்கிறார் எந்த ரசிப்பும் இல்லாமல்.

“அன்பாக இல்லையா?”

அன்பென்று எதை சொல்கிறாய். எனக்கு நிறைய செலவு செய்கிறார். என்குடும்பத்துக்கு செலவு செய்ய அனுமதிக்கிறார். கடை வரவு செலவு சேமிப்பு இன்சூரன்ஸ் பிரிமியம் லோன் அடைப்பு அத்தனையும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன். ஒருவாரம் கடையை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு தாய்லாந்து போய்விடுவார்.

 “உங்களை வெளியே  எங்கேயும் கூட்டி போயி  பார்க்கலியே”

 கடை போக தூங்குவதர்க்கு தான் நேரம் சரியாக இருக்கிறது. ஆனால் நான் எங்கு போவதற்கும் தடையில்லை. ஒரு வாரம் அம்மா வீட்டிற்கு போனாலும் சரி கேள்வியில்லை.

 “அப்ப ஜாலி தானே”

 ஒரு பெண்ணுக்கு சந்தோசம் இதிலெல்லாம் இல்லை. நானே சமைத்து தானே உண்ணுவது கொடுமை. எனக்குள் நிறைய ஆசைகள் இருந்தன நிறைவேறாது என்று தெரிந்ததும் இந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக்கொண்டேன் என்னுடைய உற்சாகம் கொந்தளிக்கும் சந்தோசம் கலகலப்பு எல்லாமே எனக்கு நானே இட்டுக்கொள்ளும் முகமூடி கண்ணா

 ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குழந்தையாய் மனசு அழுதுகொண்டே இருக்கிறது. சீக்கிரம் பைத்தியம் பிடித்து விடும் என்று தான் நினைத்திருந்தேன் நல்ல வேளை நீ வந்தாய்

 ஒரு பெண்ணுக்கு சந்தோசம் வேறெதில் என்று கேட்க நினைத்தான் கேட்கவில்லை

 கண்ணன் பேச்சை மாற்ற ஆசைப்பட்டான்

 “யாரந்த பெரியவர் ? என்ன தண்டனை ? எதற்கு தண்டனை ? “

 “அது தான் சொன்னேனே இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று”

 “எப்போதாவது சொல்வீர்களா அல்லது சொல்லவே போறதில்லையா?”

 “சொல்லலாம் சொல்லாமலும் போகலாம்”

 இந்த பிடிவாதம் மட்டும் எனக்கு கொஞ்சம் பிடிப்பதில்லை

 நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின் வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில் அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.   “எங்கப்பா நல்ல மனிதர் தானே கல்யானி”  என்ன இப்படி கேட்டு விட்டாய் அவர் பண்பால் உயர்ந்த மனிதர் அப்பாடாவென்றிருன்தது. அவரில்லை. முகபாவனை உண்மை சொல்வதய்பட்டது. எப்படியாவது கேட்டு அது யாரென்று தெரியாவிட்டால் மண்டை உடைந்து விடும் போலிருந்தது.

 

- தொடரும்-

வெளியில் மழை

3

ஒரு மழைநாளில் கம்ப்யுட்டரில் சில பலான படம் பார்த்துக்கொண்டே என்னுடன் விளையாடி கொண்டிருந்தேன்.கல்யாணி கையில் டீயும் வடையும் கொண்டு திடீரென்று வந்து விடுவாள் என நினைத்திருக்கவில்லை.

 

வெளியில் மழை

தத்து பித்தென உளறிக்கொட்டினேன்.

ஒன்றுமே நடக்காதது போல அதற்கும் புன்னகை தான் ஒரு வேளை கவனிக்க வில்லையோவென நினைத்தாலும் முகம் ஏன் சிவத்து விட்டது என்ற கேள்விக்கு விடையில்லை. இனிமேல் கதவை பூட்ட வேண்டும் கதவை பூட்டுவது குதிருக்குள் இல்லை என்பது போல் காட்டிக்கொடுத்துவிடும்.

 

தனக்கும் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தாள்

 

“எந்த வயசுல இருந்து இந்த பழக்கம் கண்ணா?”

 

எனக்கு பதில் சொல்வதில் மிகுந்த தயக்கமிருந்தது.

 

“கூச்சபபாடதே  ஒரு நண்பனிடம் சொல்வது போல சொல் உன்னிடம் நான் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறேன்“

 

“நான் நைந்திலே ஆரம்பிச்சுட்டேன்”

 

“யார் சொல்லி கொடுத்தா”

 

“இதெல்லாம் யாராவது சொல்லியா கொடுப்பா .நானே தான் கண்டு பிடிச்சேன்”

 

எய்திலே பசங்கல்லாம் கேப்பாங்க ஆனா அப்போ தெரியாது. பிடித்துக்கொண்டிருந்தால் சுகமாக இருந்திருக்கிறது.பெருசாக்கி பார்ப்பதே ஒரு சந்தோஷமாக இருக்கும்.

 

“அவ்வாறு செய்யும்போது ஏதாவது கற்பனையாக நினைத்துக்கொள்ள வேண்டுமல்லவா ?  நீ என்ன நினைத்துக்கொள்வாய்”

 

“இப்படி எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்த வேண்டாம் ப்ளீஸ்”

 

சமீப காலங்களில் கல்யாணியே தன கனவின் நாயகி என்பதை சொல்லத்தான் முடியுமா என்ன ! என்னென்ன காரியங்கள் மனதில் செய்தாகி விட்டது. அத்தனையும் தெரிந்தால் எதிரே உட்கார்ந்து இப்படி சீரியசாய் பேசிட்டிருக்குமா.

 

“ஒரு வேளை சில நேரங்களில் என்னையும் அப்படி நினைப்பியோ”

 

மனதை படிக்கும் இவள் மிகவும் டேஞ்சர். இப்படியும் ஒரு பெண் கேட்பாளா? இல்லை என்று தீவிரமாக தலையாட்டினேன் 

 

நீ இத்தனை தீவிரமாக மறுப்பதிலேயே தெரிகிறது அது உண்மை என்று 

உன் கனவுகளுக்கு நீ தான் அதிபதி நான் ஒன்றும் உன்னை கட்டுபடுத்த இயலாது இந்த புற ஈர்புகளைஎல்லாம் தாண்டி வந்து நீ என்னிடம் மனம் விட்டு பேச ஆசைப்படுகிறேன் கண்ணா,  ஓன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள் என் கட்டை வேகும் வரை வேறாரிடமும் சொல்ல மாட்டேன். நீ என்னிடமும் அப்படி இருக்க வேண்டும். சில ரகசியங்கள் என்னில் கரைக்க முடியாமல் என்னை வருத்துகிறது யாரிடமாவது சொல்ல வில்லை என்றால் பயித்தியம் பிடித்துவிடும் போல ஒரே மன அழுத்தம். பொன்னம்மாவிடம் சொல்லப்போயி அவள் கதையை கேட்டு அரண்டு போனது தான் மிச்சம.

 

“உனக்கு என்னை பிடிக்கும் தானே”

 

“ரொம்ப”

 

“ரொம்பன்னா”

 

“வந்தால் கூட்டிட்டு எங்காவது ஓடிப்போயிடலாம்னு கூட தோன்றும் மனத்தால் இத்தனை துன்பப்பட்ட பெண்ணை ஆறுதலாக தோழியாக சீராட்ட மனம் விரும்புவதை தடுக்க இயலவில்லை” கண்கள் கலங்கி விட்டன

 

எதோ உணர்ச்சிவசப்பட்டு விட்டாய் எனத்தெரிகிறது. சுதாரித்துக்கொள்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என் டீனஏஜ் நாட்களில் உன்னைப்போல் ஒரு காதலன் இருந்திருக்க கூடாதா என்ற ஏக்கம் உண்டு தான். ஆனால் நான் நிம்மதியாக இருக்கிறேன் அந்த எண்ணெங்கள் எதுவும் இல்லை. நான் உன்னைவிட எட்டு வயது பெரியவள் உனக்கு அத்தை முறை.

முறையெல்லாம் மனிதன் ஏற்படுத்தியது தான் ஆதி மனிதனுக்கு முறையுமில்லை வயதுமில்லை.

 

நன்றாக பேச கற்றுக்கொண்டாய் 

 

எனக்கு பேச கற்றுக்கொடுத்தவள் நீ,  நீயே என் குரு, என் கட்டை விரல் வேண்டுமா ?

 

மௌனம் அங்கு விசித்திரமாக நிலவியது 

 

"அழகு சுந்தரி உன்னை ஆழ போகிறேன் 

அந்த ஆதி மனிதனாய் நானும் மாறப்போகிறேன்" 

 

அழகான குரலில் கல்யாணி பாடிக்காட்டினாள். அவள் என்ன செய்தாலும் அழகாய் தெரிவது என் மனக்கோட்டி  .  

 

ரொம்ப அசிங்கமான பாட்டு

 

அசிங்கம் நம் நினைப்பில் தானிருக்கிறது  கண்ணா. எனக்கு பாட்டு கத்துக்கணும்னு ஆசை இருந்தது. பாட்டு டீச்சர் வீட்டுக்கு வா பீஸ் இல்லாமல் சொல்லி தருகிறேன் என்றார் வீட்டில் விட வில்லை. அந்த  சம்பவம் தெரிந்த பிறகு அம்மாவிற்கு ஆண்கள் மேல் நம்பிக்கை போய்விட்டது.

 

“எந்த சம்பவம்?”

 

சில நிமிட யோசனைக்குப்பின் கல்யாணி சொன்னது பேரிடியாக என்னை தாக்கியது

 

உங்க தத்தா அதாவது என் தற்போதைய மாமனார் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டு விட்டார்

 

என்ன நடந்தது என்று கேட்காதே இன்னொரு நாள் கூறுகிறேன்

 

அன்றொருநாள் கல்யாணி சொன்னது ஞாபகம் வந்தது

 

நீ சின்ன பிள்ளை வாழ்கையின் சூட்சுமங்கலும் மனிதர்களின் வக்கிரங்களும் உனக்கு புரியாது கண்ணா . பல்லை கடித்து கொண்டு புன்சிரிப்பதும் மனதில் அயோக்கியன் என்று தெரிந்தவனை மகானாய் நமஸ்கரிக்கவும் மிகுந்த பக்குவம் வேண்டும்.

 

எவரையும் இந்த உலகத்தில் நம்ப முடியவில்லை கல்யாணி. நெற்றி நிறைய பட்டையும் எந்நேரமும் பூஜையுமாக இருக்கும் ரிடயர்ட் ஆன தலைமை ஆசிரியர் தாத்தாவா இப்படி

 

உன்னை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒடுங்கிகொள்ளும், எவ்வளவு அடக்க ஒடுக்கமாக வந்து போகிறாள் பொன்னம்மா அவள் ஒரு தொழில்காரி என்றால் நம்புவாயா? ஒருத்தனை நம்பி ஓடிப்போய் அவன் நட்டாத்தில் விட்ட  அவள் கதையை கேட்டு ரொம்ப வருத்தபப்டிருக்கிறேன். அவள் என் நெருங்கிய தோழி . எனக்கும்  அவளுக்கும் ஒரு ரகசிய உடன்பாடிருக்கிறது என்னுடைய  பூரிப்புக்கு அவளும்  ஒரு காரணம்.

 

உன்னை பற்றியும் பேசி இருக்கிறேன் ஒரு நாள் போய்வா  பெண்ணுடம்பு இவ்வளவு தானான்னு ஆயிரும்.  அனாவசிய கற்பனையும் மன அலைச்சலும் குறையும். பிறகு என்மேல் உள்ள கிறக்கம் கொஞ்சம் குறையாலாம் , என்னை பிடிக்காமலும் போகலாம்.

முதல் தடவை

4.

போவோம் போகவேண்டாம் என மனதுக்குள்ளே போரிட்டு போய்த்தான் பாப்போம் என்று தயங்கியபடியே போய்விட்டிருந்தான். வெளி மனுசர் யாருக்கும் தெரியாம பத்துகிறது நான் கியாரண்டின்னு பொன்னம்மா சொன்னதை நம்பி வந்தாகி விட்டது . நாம் இத்தனை கேவலமான ஆளா என்று மனசாட்சி வேற அவனில் பிரிந்து நின்று காரி துப்பிக்கொண்டே இருந்தது எத்தனை நடந்தும் காமமே வென்றது ...

 "பொன்னம்மா " 

 என்குரல் எனக்கே பரிச்சமில்லாத்தது போலிருந்தது. உடம்பு முழுவதும் ஒரு இனம் புரியாத எதிர்பார்ப்பு. எத்தனை அடக்கியும் விண்னிட்டிருந்தது என் உணர்சிகள்.

 “வா கண்ணா”

 கையை பிடித்து அவனை உள்ளே அளைத்த பொன்னம்மா செருப்பை உள்ள எடுத்து போட்டாள். உள்ளே ஒரு பெண் அவசரமாக பௌடர் போட்டு சாரியை சரி செய்து கொண்டிருந்தாள்.

 “இது தான் நான் சொல்லல ... மஞ்சுளா “

 “யே உன்னை தான் புள்ள தம்பிய ரூமுக்கு கூட்டிட்டு போ”

“தம்பி ரொம்ப கூச்ச சுபாவம். எல்லாம் பொறுமையா சொல்லிகொடு என்ன.

 மஞ்சுளா அப்பிடி இப்படி போற புள்ள இல்ல தம்பி நான்தான் பேசி சரி பண்ணி இருக்கேன் ஒரு நா கொத்த வேலையிலே என்னடி கிடைக்கும்  தம்பிய மட்டும் சந்தோஷப்படுத்து அள்ளிக்கொடுப்பருன்னு.

 காசு வாங்கிவிட்டு பொன்னம்மா டீ வாங்கப்பொனாள்.

 மஞ்சுளா அவனை அழைத்துப்போய் அங்கிருந்த அழுக்கு கட்டிலில் உட்காரச்சொன்னாள். பேண்டை கழட்டிவிட்டு லுங்கி மாற்ற சொன்னாள். தயக்கமாக இருந்தது. உடம்பெல்லாம் காய்ச்சல் வந்தது போல சூடு. திரும்பி ஓடி விடலாமா என்றஎண்ணம்.

 ஒன்னும் பயப்பட வேண்டாம்... இது கொலைகுற்றம் ஒன்றுமில்லை

“எனக்கு பழக்கமில்லை“

கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்றாள் சிறிது நெருங்கி உட்கார்ந்தாள் அவள் கால் அவன் காலில் உரசியது. உடலெங்கும்  மின்சாரம் ஜெர்க்

 மாராப்பை கீழே நழுவ விட்டாள்  அவக்கு நேரடியாக பார்க்க சங்கோஜம் உடம்பு வியர்பாய் வியக்கிறது. புடவை தலைப்பால் துடைத்து விட்டாள்

லேசாகப்பர்த்தான். மெல்லிய உருவம் சின்ன மார்புகள் இரண்டு கருப்படிகளை ஒட்டி வைத்தது போல இரண்டுக்கும் நடுவில் ரெண்டு விரக்கடை gap படங்களில் பார்ப்பது போலில்லை cleavage என்று ஒன்று இருக்கவில்லை.

 “எவ்வளவு  நேரம் பாத்துட்டு இருப்பே  சும்மா தொட்டு பாரு”

 தயங்கி தொட்டு பார்த்தான்  கிண்ணென்று இருந்தது வேலை செய்யும் உடம்பு  சிறிது தைரியம் வந்தது போல இருந்தது. பேசிக்கொண்டே லுங்கி மேல் கைவைத்தாள் அவனுக்கு இப்போவே எதாவது ஆகிவிடும் போலிருந்தது.

 பொன்னம்மா டீயும் முட்டை போண்டாவும் வாங்கி வந்தாள்

 “என்ன இன்னும் ஒன்னும் ஆரம்பிக்கலையா?”

என்றாள் அவனுக்கு அவள் கண்ணை காண கூசமாக இருந்தது. பொன்னம்மா மார்புகள்  பெருதாக இருந்தது ரவிக்கை மேல பிதுங்கி தெரிந்தது.

 "இல்லக்கா தம்பி ரொம்ப வெக்க படுது, சின்னது செய்து அனுப்பிரட்டா?

 “ஆமா அதுக்கு நீ வேணுமாக்கும், நானே செய்து விட்டுருப்பேனே”

 “டேஸ்டு காட்டி உடுவியா பேசிக்கிட்டு”

 பொன்னம்மா கதவை சாத்தி தாளிட்டுவிட்டு வெளியே போனாள்

 மஞ்சுளாவுக்கு எப்போதும் இல்லாத புது அனுபவமாக இருந்தது அவனை மெல்ல படுக்கையில் சாய்த்தாள. சீக்கிரம்  முடித்து அனுப்பிவிட எண்ணி உடனே வழி கொடுக்கத் தொடங்கினாள். அவன் அதைத் தாண்டி அவளது உடலைப் பார்க்கும் ஆவல் பெருகியவனாய்த் தீவிரம் தெறிக்கும் முகத்துடன் வியர்வை சொட்டப் பொத்தான்களை விடுவித்து அவள் மார்புகளைப் பார்த்தான். சின்ன முலையில் காம்புகள் குத்திட்டு இருந்தன  அவன் கைகளை எடுத்து அதன் மேல் வைத்தாள்

அவனை தொட்டுப்பார்த்தாள் சராசரிக்கும் பெரிதான திண்மை அவளை உற்சாகப்படுத்தியது. அவள் அவன் குறியைப் பிடித்துத் தனக்குள் சேர்த்தபோது பொருட்படுத்தாதவனாய் அவள் மார்புகளைத் தடவிப் பார்த்தான். நினைவில் பதிய வைத்துக்கொள்வதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சின்ன மார்புகள் அவன் கையில் மாவாய்  பிசையப்பட்டன அது அவன் காமத்தைப் பெருக்கியது.

மாமிசம் கவ்வும் விலங்கைப்போலச் சட்டெனக் குனிந்து சுவைத்தான். அத்தனை தயக்கமும் போய்விட்டிருந்தது. அவன் கட்டுப்படுத்த முடியாதவனாய் இயங்க ஆரம்பித்தான்.

அவனே பொருத்திக் கொண்டு இயங்கத் தொடங்கினான். குறி இறுக்கத்தை விரும்பித் தளர்வாக அணுக விடாமல் லேசாகத் தொடைகளை இணைத்து அவள் இறுக்கம் காட்டினாள். அவன் குறி அழுத்தத்துடனும் இறுக்கத்துடனும் செல்வதை இருவரும் உணர்ந்தார்கள். அவன் அவள் மார்புகளைப் பிடித்தவாறே இயங்கினான். நான்கைந்து உந்தல்களிலேயே உச்சம் வந்தவனாய்த் தடுமாறி அவள் மேல்கவிழ்ந்தான். அவள் யூகித்தது சரிதான்.

 “இதுதான் முதல் தடவையா?” என்றாள். அவன் சிரித்துக் கொண்டே தலையாட்டினான்.

 “பொய் சொல்லாதே” என்றாள். அவள் தலையில் அடித்துச் சத்தியம் செய்தான்.

 “இன்னொரு முறை வேண்டுமானால் செய்துகொள் என்றாள். அவன் போதும் என்று கூறிக் கூச்சத்துடன் நெளிந்தான். சில வினாடிகளில் அவனை தயார் செய்தாள். அவனைச் சட்டென மேலேற்றி இயங்கக் கூட்டினாள். ஆவேசப்பட்ட இயக்கத்தில் உற்சாகமாய் இயங்கினான். மார்புகள் மீதான அவன் ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை.

அதை குனிந்து சுவைக்கையில் ஒன்றிரண்டு தாளம் தெற்றிப்பொயிற்று.அவள் அவன் உடலைப் பிடித்து நிதானமாக இயக்கத்தைச் சீராக்கினாள். அவனும் அவ்வாறே இயங்கினான். உந்தல்கள் உற்சாகமாக  நடந்தேறின இருவருக்குமான திருப்தியில் இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள்.

 மஞ்சுளாவுக்கு இத்தனை திருப்தியாய் இணைந்ததே இல்லை என தோன்றியது, இதை அவனும் இரண்டாம் உடலுறவின் போது உணர்ந்திருந்தான்.

இவனுக்கு வேண்டுமோ இல்லையோ எனக்கு இவன் வேண்டும் என மஞ்சுளா கணக்கிட்டாள். களைத்துச் சரிந்தவனை உடலெங்கும் தடவிக்கொடுத்தாள். திரும்பி எப்ப வருவேன்னு ஆவலுடன் கேட்டாள். டீயும் முட்டை போண்டாவும் ஆறி அனந்து கொண்டிருன்தது

 

களவையும் கற்று மாற

5.

 

“என்ன கண்ணா  அசத்திட்டே போலிருக்கே“

 “எதை சொல்றீங்க கல்யாணி””

 “நேற்றைய அனுபவத்தை சொன்னேன்””

 அனுபவம் தான். நினைத்தே பார்க்க முடியவில்லை நானா இப்படி செய்துவிட்டேன். நினைக்க  கிளுகிளுப்பாக  இருந்தாலும்  ஏனோ  மீண்டும் செல்ல வேண்டும் என தோணவில்லை யோசிப்பதற்குள் எல்லாம் நடந்தேறி விட்டது.

புத்தகங்களில் முதல் அனுபவம் தெரிந்த உறவினர்களுடனும் வேலைக்கரியுடனுமாக நிறைய படித்தாகி விட்டது. அதெல்லாம் வெறும் கற்பனை என்றே நினைத்திருந்தான் தனக்கும் அவ்வாறு நடக்கும் வரை.

 

“ரெண்டு ரௌண்டாமே”

கேட்ட கல்யாணியின் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை பார்க்க எரிச்சலாக வந்தது. இவங்களுக்கெப்படி தெரியும்,யார் சொன்னது

“மஞ்சு தான் சொன்னா,நெஞ்செல்லாம் வலிக்குதாம்”

“மஞ்சுவை தெரியுமா”

“தெரியுமா_வா ! பொன்னம்மாவுக்கு லீவு வேணும்னா மஞ்சு தானே வேலைக்கு வருவா”

“இந்த நாலு மாசத்துல பார்த்ததே இல்லையே”

“இருந்தா அவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம்னு பாக்கிறியா?”

“சும்மா கிண்டல் பண்ணாதீங்க கல்யாணி”

இப்ப பொன்னம்மா மஞ்சு இவங்க மூஞ்சில எப்படி முளிக்கிறதுன்னு கவலைப்பட்டுட்டு இருக்கேன் நீங்க வேற...

கவலையை விடு கண்ணா களவையும் கற்று மாற அதுபோல கலவியும் தான்

கவித!!

“என்னமோ நான்தான் உன்னை கெடுத்துட்டெங்கிற மாதிரி கோவிச்சுக்கிற”

இன்னிக்கு ஸ்பெசலா காபி எடுத்துட்டு வாரேன் பிறகு பேசலாம்.

இவள் குதூகுலம் பாருங்கள் கூட படிக்கிற பசங்க தோற்றான். என்னை வச்சி எதோ காமடி பண்ணுகிறாளோ என்னமோ.

சூடாக காபி குடித்ததும் பதட்டம் குறைந்தது மாதிரி இருந்தது முறுக்கும் மிக்சரும்... கல்யாணி கட்டியிருந்த சாரி பளிச்சின்னு இருந்தது. மெல்லிதாகவும் இருந்தது. ஊடுருவிப்பார்க்க ஏதுவாக இருந்தது. மஞ்சுவின் சின்ன கச்சிதமான வேலை செய்து திடமான  மார்பகங்கள் ஞாபகத்துக்கு வந்தது. இங்கே இடைவெளி இல்லாமல் ஒன்றை ஓன்று நெருக்கிக்கொண்டு சிறிது வெளியே தழும்பி. இதெங்கே அதெங்கே என்ற comparison வந்து தொலைத்தது. உடலோடு சேர்ந்து மனமும் கேட்டு போச்சோ என்னவோ.

  “இப்படி ஒரு ஐடியா ஏன் கொடுத்தீங்க கல்யாணி”

 நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரில் செலவிடுகிறாய். நான் வரும்போதேல்லாம் திரை மறைவு செய்கிறாய்  என் கண்ணை பார்க்க திணறுகிறாய் உன் படுக்கையின் கீழே பலான படப்புத்தகம் பலதும் பார்த்ததாய் பொன்னம்மா சொன்னாள். எங்கோ பார்ப்பது போல அவள் மாரை பார்ப்பதை சொன்னாள். துவைக்கும் உன் உடைகளில் பப்பாளி மணமும் சில பல கறைகளிருப்பதையும் சொன்னாள்.

நேரே பார்த்துவிட்டால் இவ்வளவு தானான்னு ஆயிரம்னு நினைச்சேன். இரவு பன்னிரண்டு ஒரு மணிக்கும் online ல் பார்கிறேன். உன் படிப்பில் கவனம் சிதறுவது சரியில்லை கண்ணா  அடுத்த வாரம் உன் அம்மா அப்பா வருகிறார்கள். காலேஜ் ரிப்போர்ட் ஒழுங்காய் இருக்கும் என நம்புகிறேன் 

 என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனிமேல் ருசிகண்ட பூனையாய் மனம் ஒருநிலை ப்படாமல் அல்லாட வேண்டியது தானோ என்ன எழவோ. எதோ ஒரு குற்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது அதீத காம உணர்வுகள் துன்புறுத்துகிறது. தினமும் சுய இன்பம் செய்வதும், பின்பு ஏன் செய்தோமென வருந்துவதும் ... தன் சுரப்பிகளில் ஏதேனும் கோளாறோ என மனது அலைக்கழிந்தது.

 "என்னை எனக்கு தெரியாமல் கண்காணிக்கிறீர்களா என்ன"

 “உனக்கு தெரியாமல் என்ன, தெரிந்து தான். உனக்கு இரண்டு facebook Profile இருப்பது தெரியும் அதில் ஒன்றை நீ எதற்காக பயன்படுத்துகிறாய் எனத்தெரியும். நீ என்ன படங்களை பார்க்கிறாய் எனத்தெரியும்  என்ன படங்களை சேமித்து வைத்திருக்கிறாய் எனத்தெரியும் அந்த படங்களில் நீ செய்திருக்கும் திருத்தங்கள் தெரியும் அதில் ஒன்றிரண்டு மார்தளும்பும் படங்களில் என்முகத்தை சேர்திருப்பது தெரியும் நான் உனக்கு facebookla  கூட friend தான் உன் கூட Chat நிறைய பண்ணி இருக்கிறேனே”.

 இதென்ன புதுக்கரடி இவள் அபாயகரமானவள். கண்ணன் குளம்பி போனான்.

கல்யாணி என்ற பெயரில் யாரும் என் நட்புவட்டத்தில் இல்லை. பெண்களை தேடி தேடி சேர்த்து நண்பிகளாக  வைத்திருக்கிறோம் . மன வக்கிரங்களை மறைத்தே வைத்திருக்கிறோம், அங்கெ சுத்தி இங்கே சுத்தி maintopic எடுத்தால் ஓடிவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர் unfreind பண்ணியவர்களும் உண்டு.  

 வலைதளங்களில் ஆண்கள் வேட்டைசுராக்கள் போல அலைகிறார்கள் பெண் பெயரிலும் நிறைய ஆண்கள். பெண் படத்தை புரோபைலில் போட்டுவிட்டு  லெஸ்பியன்கள் மட்டும் என வலை வீசுகிறார்கள். அபூர்வமாக தென்படும் பெண்களுக்கு பெரிய டிமாண்ட். தைரியமாக கலாய்க்கும் சில பெண்களும் உண்டு. இதில் யார் கல்யாணி 

 இந்தக்கால பெண்களுக்கு தைரியம் கூடிவிட்டது. அட்டகாசமா இருக்கண்டீ என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கிறார்கள் கண்ணைப்பர்த்தால் தைரியமாக உத்துப்பர்கிரார்கள். நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா என தம்மடிக்கிறார்கள்.

 “ஒத்துக்கிறேன் ஒத்திக்கிறேன்

ஒன்னோட பாப்பாவை

பெத்துக்கிறேண்டா ...

 என்பது போன்ற பாடல்களை கூசாமல் பாடுகிறார்கள். ஹாஸ்டலில் பெண்பிள்ளைகள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொண்டும் மாரைப்பிடித்து விளையாடியும் படமெடுத்து போடுகிறார்கள். முகம் தெரியாமல் தன்னையே படம் எடுத்து போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 டிஜிட்டல் காமெரா வந்தது எத்தனை மாற்றங்களை செய்து விட்டது காய்கறி வாங்க குனியும் பெண்களின் முலைகளை, வேலை செய்யும் பெண்களின் விலகிய சேலை ஊடாக தெரியும் மேடுகளை,பஸ்ஸில் பக்கவாட்டில் தெரியும் மார்பகங்களை எளிதாக யாருக்கும் தெரியாமல் படம் பிடித்து விடுகிறார்கள்.

 இன்டர்நெட்டில் எல்லாம் காட்டும் பெண்களை விட இப்படிப்பட்ட படங்கள் கண்ணனை வெகுவாக கவர்ந்தன. பல  நாட்களுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறது. தரவிறக்கம் செய்யும் வெளிநாட்டு படங்கள் அலுப்பை தந்தன.

ஆரம்பத்திலேயே அத்தனையும் கழற்றி விட்டு ஒன்றும் இரண்டும் ஒரு கூட்டமாயும் புணரும் படங்கள் கண்ணனுக்கு எப்போதுமே அருவருப்பையே தந்திருக்கிறது. முடிவே இல்லாமல் இயங்கிக்கொண்டிருப்பது ஒரு அயர்வை தந்து விடுகிறது. அதீதமாக அவர்கள் எழுப்பும் சப்தங்களில் ஒரு போலித்தன்மை இருக்கிறதாய் படும்.

 இந்த மாதிரி தெரிந்தும் தெரியாமலும் மாயம் காட்டும் படங்களை பார்த்துக்கொண்டே அதீத கற்பனையில் சுய இன்பம் செய்திருக்கிறான். தளர்வாக தெரியும் மார்பகங்களை உயர்த்தியிருக்கிறான். சின்ன முலைகளை பரிதாபப்பட்டு பெரிதாக்கியிருக்கிறான். யாரோ கட்டான உடலும் கணிசமான மாரும் உள்ள பெண்களின் உடம்புக்கு நம்மூர் குண்டு கனவுக்கன்னியின் கவர்ச்சியான முகத்தை இணைத்திருக்கிறான்.

 ஒன்றிரண்டு பேருடன் அசிங்க அசிங்கமாக சாட் பண்ணியிருக்கிறேன். இவர்களில் யாராவது கல்யனியாய் இருந்தால் கடவுளே நான் என்ன செய்வேன் கண்ணனுக்கு படபடப்பாக இருந்தது. என்ன இருந்தாலும் It is too much. மிகவும் பிடித்துப்போன பெண்ணொருத்தியின் முகத்தில் கல்யாணியின் முகம் இட்டது மிகப்பெரிய தவறு. பரபரப்புடன் அந்த படங்களை சேவித்தான் உடனே அழித்தான்.

 I am sorry, very very sorry

 “வாட் இச் யுவர் நிக் நேம்”

 “நான் சொல்லமாட்டேன் நீயே கண்டுபிடித்துக்கொள்” என்று சொல்லி எழுந்து போயி விட்டாள்.

 I know it is you kalyaani ன்னு சந்தேகப்பட்ட எல்லா பெண்ணுக்கும் மெசேஜ் அனுப்பிபார்த்தும் பிரயோஜனம் இல்லை. என்னை லூசு என் நினைத்திருப்பர்கள் ஒருவேளை போட்டு வாங்குகிறாளோ.

 ஒரு நாட்டி பெண் என்ற ஐடியுடன் நிறைய சாட் பண்ணியது நினைவுக்கு வந்தது. வழமையாக இல்லாமல் நிறைய கேள்விகள் கேட்டு அவனிடம் சிக்கலான பதில்களை பெற்ற பெண் ஒரு வேளை கல்யாணியாக இருக்குமோ கண்ணனுக்கு வேர்த்திருந்தது. 

அம்மா அப்பா

6.

 

அம்மா அப்பா தங்கை வந்திருந்தனர் கல்யாணி முன்சென்று வரவேற்றாள் முழுக்கை பிளவுஸ் அணிந்து கெட்டி சாரியுமாக அடக்க ஒடுக்கமாக முற்றிலும் மாறி காணப்பட்டாள்.

 "எப்படிம்மா இருக்கே"

 "மாப்பிள்ளை நல்லா பாத்துக்கிறானா"

 ம் ... என்றாள். பலமாக தலையாட்டினாள்.

 ஏர்போர்டில் இருந்து வந்த லக்கேஜை அடுக்கி, காபி கொடுத்து, பம்பரமாக சுழன்ற்றுகொண்டிருந்தாள் கல்யாணி. பாட்டி அப்பாவிடம் அவளைப்பற்றி சிலாகித்து என்பிள்ளை மாதிரி பாத்துக்கிடராடான்னு பெருமைப்பட்டாள்.

அம்மாவும் வேலைக்கு போவது பாட்டிக்கு ஏற்புடையதாக  இல்லை. அப்பா அவள் தன செலேக்ஷனாகும் என பீத்திக்கொண்டார். கண்ணன் ஒருவன் இருப்பதை மறந்தே விட்டிருந்தாள்.

 சுசீ வந்ததும் சண்டையை ஆரம்பித்து விட்டாள்  கம்ப்யூட்டர் அவளுடையதாயிற்று. நல்ல வேளை எல்லா பலான விஷயங்களையும் அகற்றி விட்டிருந்தான்.

 காலேஜுக்கு கிளம்பினான் அம்மா அப்பாவிடம் சொல்லிக்கேட்டது என்னங்க ஒரு வருஷத்துல பெரிய பிள்ளையா தெரியறான். தாடி மீசையெல்லாம் கெட்டியா வளர்ந்திருக்கு என்று குறை சொல்கிறாளா இல்லை பெருமையோ குரலில் கண்டுபிடிக்க முடியவில்லை.

 கிளாசில் லெக்சரில் கவனம் செல்லவில்லை. கல்யாணி ஏதும் சொல்லாவிட்டாலும் அம்மா கண்டுபிடித்து விடுவாளோ என்று பயம். தன் அத்தனை பாவங்களிலும் அவளுக்கும் மறைமுக  பங்குண்டு So சொல்லமாட்டாள் என சமாதானப்படுத்தினான் மனதை.

 இன்றைக்கு என்ன ஒரு தோற்றம் இத்தனை இலகுவாக இவளுக்கு நடை உடை பாவனைகளை சட்டென மாற்ற முடிகிறது. மெல்லிய ஷிபான் சாரியும் சிக்கென்ற தோற்றமும் தனக்காகத்தானா என்ற எண்ணமே அவனை கிறங்கடித்தது. நாலரை எப்படா ஆகுமென்று பலமுறை கடிகாரத்தை பார்த்துகொண்டிருந்தான்.

 மாலை வீடு திரும்பியவன் அப்பா அம்மா பாட்டியையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்கு கிளம்பியதை கண்டான். காபி தந்த கல்யாணி மெலிதாக கண்ணடித்து போலிருந்தது பிரமையாக இருக்க Chance இருக்கிறது.

 “என்ன ஆளே மாறிபோயிட்டிங்க கல்யாணி”

 “ஏன் அப்படியே தானே இருக்கேன் இன்னைக்குத்தான் என் முக’த்த்தை கவனிக்கிறாய்.”

 த்தை என்பதில் இருந்த அழுத்தம் கவனித்தான்.எதேச்சையாக கண்கள் பழக்கமான பிரதேசங்களில் ஊர்ந்து ஒரு சின்ன கணிப்புக்கு கூட வழியின்றி ஏமாந்தது  ஒரு பெண் நினைத்தால் எதையும் யூகிக்க கூட இடமின்றி ஆடையுடுத்த முடியும் போலிருக்கிறது.

 அவள் பக்கம் பார்த்து 38D என்றான் அவள் துணுக்குற்று திரும்பியதும்

 “உங்க ID என்னனு கண்டுபிடிச்சிட்டேன் கல்யாணி”

 அவள் பதில் ஒன்னும் சொல்லாமல் போய்விட்டாள் கிச்சனிலிருந்து நல்ல மணங்கள் வந்து கொண்டிருந்தது. அப்பாவுக்கு பிடித்த ஐட்டங்கள் தயாராகின சக்திவேல் அங்கிள் Unusualஆக நேரமே வந்திருந்தார் எல்லோரும் சேர்ந்து இரவு உணவருந்தினர்.

Lawnஇல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அடுத்தமுறை பத்து நாளாவது லீவில் வரவேண்டும் என அம்மா சொன்னாள். உடம்பை குறை சக்தின்னு அப்பா அறிவுரை கூறினார். என்னம்மா நீ ஒன்னும் இவனை சொல்றதில்லையா என கல்யாணியிடம் கேட்டதற்கு அவள் சிரிக்க மட்டும் செய்தாள் சுசீ போனில் பேசிகிட்டே இருந்தது

 அசைன்மென்ட் இருப்பதாய் சொல்லிவிட்டு தன்ரூமுக்கு வந்து கதவை சாத்திக்கொண்டான். கொஞ்சநேரம் படித்ததும் போரடித்தது கம்ப்யுட்டரை உயிர்பித்ததும் நாட்டி பெண் ஆன்லைனில் இருந்ததும் ஆச்சரியப்பட்டான்.

 “இது நீங்க தான்னு கண்டுபிடிச்சிட்டேன் கல்யாணி”

 “who is kalyaani , who is this”

 “எனக்கு  தெரியும் ஏமாற்ற நினைக்க வேண்டாம்”

 “atlast you found me”

 “I am very sorry ரொம்பவும் கெட்டபையனாய் நடந்து கொண்டுவிட்டேன் நீங்கள் என்று தெரியாமல்"

 “Do not worry“

 நிறைய கேள்விகள் கேட்டு என்மன வக்கிரங்களை தெரிந்து கொண்டும் இயல்பாய் எப்படி என்னிடம் பழகினீர்கள்

 நீ நான் என்றே பேசு எப்பவும் போல

 என்ன பேசுவது என்று தெரிய வில்லை நாட்டிப்பென் என்பது கல்யாணி என்று தெரிந்தபின் எப்போதும் போல அரட்டை அடிக்க முடியவில்லை

 நான் ஒரு பெண்தானா என அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த்தாயே ஏன்?

 எந்த ஒரு பெண்ணும் என்னிடம் உங்களை போல பேசியதில்லை. மேலும் அத்தனை கெஞ்சியும் வாய்ஸ் சட்டோ அல்லது வெப் சட்டோ பண்ண வராததும்...

 ஆண்களுக்கு தான் பேச தெரியவில்லை. asl  கேட்க வேண்டியது அடுத்த கேள்வி உங்கள் சைஸ் என்ன ? இப்படி கேட்டால் யார் பேசுவார்கள்

 நானும் தான் கேட்டேன். சொன்ன கண்ணனுக்கு  தன் மேலேயே கோபம் வந்தது. எந்த பெண்ணாவது உன் டிக் சைஸ் என்ன என்று கேட்பாளா என தெரியவில்லை.

 நான் தான் பதில் சொல்லிவிட்டேனே

 அதனால் தான் சந்தேகம் வந்து விட்டது.

 எனக்கு கேள்வி கேட்பது நீதான் என்று தெரியுமே அதனால் தான் பதில் சொன்னேன்.

பதில் சொன்னதும் நீ என்ன செய்திருப்பாய் எனவும் ஊகிக்க முடிந்தது.

 என்ன செய்திருபெநென்று நினைக்கிறீர்கள்

 நீ வா போ வென்று ஒருமையில் எப்போதும் போல பேசினால் தான் பதில் சொல்வேன்

 என்ன செய்திருப்பேன்

 Google இமேஜில் போயி 38D பார்த்திருப்பாய்  சரிதானே

 சரிதான் கல்யாணி.

 ஒரு பெண்ணுடன் பேசுவதற்கு அவள் மார்பக சைஸ் அவசியமா?  அந்த கற்பனையுடன் தான் பேச முடியுமா ?

 அப்போ கேட்கவில்லை இப்போது கேட்கிறேன் உன்கற்பனைப் பெண்ணைப்போல நான் இருக்கிறேனா இல்லையா ?  

 நம்பவே  முடியவில்லை

 ஏன்? 38D பொய்யென நினைக்கிறாயா?

 அதைவிட பலமடங்கு அழகாக இருக்கிறீர்கள் ஆனால் ...

 மறைக்காமல் சொல்

 “என் கற்பனைப்பெண்ணின் 38D இன்னும் எடுப்பாக இருந்தது”

 நம் நாட்டில் பெருவாரியான பெண்கள் போல சரியான பிரா அணியவில்லை.ஆனால் நீ இன்னும் நல்ல பிரா அணிய வேண்டும். நல்ல லிப்ட் அப் பிராக்கள் OnlineOnlineஇல் வாங்கலாம் வீட்டிற்கே வந்து தந்து விடுவார்கள் எந்த அடையாளமும் இன்றி...

 நான் வேண்டுமென்றால் ஆடர் பண்ணட்டா?

 பண்ணேன்

 ஓகே, அவர் வந்து விடலாம் நான் போகிறேன்

 அம்மாவும்  அப்பாவும்  இந்த குட்டி பிசாசும் எப்போ போவார்கள் என்றிருந்தது. அன்றிரவு 38DD Lift பிராUp அணிந்த கல்யாணி வேறேதும் அணியாமல்

 "வா வந்து தொட்டுப்பார் என அழைத்தாள்"

 தயங்கியவன் கைகளை இழுத்து தன மார் மேல் வைத்துக்கொண்டாள். ஒரு கையால் அவன் காலிடையில் தொட்டாள். அவன் தைரியம் பெற்றவனாக அவள் மார்பை தடவிபார்த்தான் நிரடலாய் உயர்ந்த புள்ளியை தொட்டுப்பார்த்தான்.

கல்யாணி அவன் கால்சட்டையின் ஜிப்பை திறந்தாள் அதற்குள் ஒரு நிக்கர் இருந்தது அதை விலக்கினால் அதற்குள் ஒரு உள்ளாடை அதை திறந்தாள் அதற்குள் இன்னொன்று அதற்குள் இன்னொன்று என எண்ணற்ற உள்ளாடைகளை கழற்றி கடைசியில் வெளியே எடுப்பதர்க்குள் அவள் கையிலேயே வந்திருந்தான்.

பிடித்த  கனவுகள் பாதியில் முடிவதும் பயங்கர கனவுகள் யுகமாய் முடிவின்றி நீள்வதும் விந்தையானது. கனவில் உணவுண்டால் பசி தீராவிடினும் கனவில் கலவி செய்தால் காமப்பசி தீருகிறது. கனவுக்கலவியில் எப்போதும் விந்து முந்திவிடுவது வாடிக்கையான வேடிக்கை. கனவெது நினைவெது என்ற குழப்பம் கண்ணனை தடுமாற வைத்தது

 

சின்னது

7.

காலையில் சப்தம் கேட்டு எழுந்த கண்ணன் வாசலில் கல்யாணி மேற்பார்வையில் பெட்டிகள் காரில் அடுக்கப்பட்டுக்கொண்டு இருந்ததை பார்த்தான். அப்பா எதோ சொல்ல பூம் பூம் மாடு போல சக்தி அங்கிள தலையாட்டிக்கொண்டிருந்தார்.

 

 அம்மாவும்  அப்பாவும் பாட்டி காலை தொட்டு கும்பிட்டனர் கண்ணன் நெற்றியில் முத்தமிட்டு நன்றாக படிக்க வேண்டினர். அடுத்த மாதம் லீவில் ஊர் வரகேட்டனர் கல்யாணியிடம் கண்ணனையும் பாட்டியையும் நன்றாக கவனித்துகொல்வதர்க்கு நன்றி சொன்னார்கள்.

 

 கல்யாணி இது தன கடமைஎன்றாள் எல்லோரும் கையசைத்து விடைபெற்றனர் ஏர்போர்ட்டுக்கு.

 

வீடு தன பழைய நிலைக்கு திரும்பியது.

 

 ரெண்டு மூனு நாட்களாகவே பொன்னம்மாவை காணவில்லை மஞ்சு தான் வருகிறாள். தன்னை பார்த்து சிரிப்பது உன்னைத்தெரியாதா என்பது போல அவமானமாக பட்டது

 

 கல்யாணியிடம் கேட்டான்

 

 “என்ன பொனம்மாவை காணோம் “

 

 “என்கிட்டே கோவம்”

 

 “பொன்னம்மா வேலைக்கரியில்லை தோழின்னு சொன்னேங்க இப்போ என்னாச்சு”

 

 காசு வேணும்னு கேட்டாள் பத்தாயிரத்துக்கு  நான் எங்க போவேன்னேன் அதுகூட பரவாயில்லை நான் ஒங்களுக்கு என்னெல்லாம் செய்திருக்கிறேன்னதும் எனக்கு பயங்கர கோவம் வந்ததுட்டது. முஞ்சிலேயே முளிக்காதேன்னு திட்டி அனுப்பிட்டேன்

 

 எல்லோருக்கும் கோபம் வருவதற்கு கோபப்படாமலிருப்பதும் யாருக்குமே கோவம் வராத விஷயத்துக்கு கடும் கோபப்படுவதும் கல்யாணியின் தனிமுத்திரை.

 

 அதுக்கு ஏன் இத்தனை கோவம் கல்யாணி

 

 அவள் சொன்ன வார்த்தைகள் மற்றும் நேரம்...வீட்டில் ஆட்கள் வந்திருக்கிறது தெரிந்து நானில்லாவிட்டால் எப்படி சமாளிப்பாய் என்ற மனநிலை எனக்கு கோபத்தை வரவைத்து விட்டது

 பொன்னம்மா தானே மஞ்சுவையும் அனுப்பி இருக்கா. இப்போ ரியாக்சன் கொஞ்சம் ஓவர்னு படல்லையா

 ம்ம் படுகிறது ஆனா வலியபோயி கூப்பிட தயக்கம்

 இன்று மாலை பொன்னம்மா வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்தான். கல்லூரி முடிந்ததும் பைக்கை நேராக பொன்னம்மா வீட்டிற்கு விட்டான்.

- x -

 வாங்க தம்பி என்ன இந்த பக்கம்

 சும்மா தான் வந்தேன் ரெண்டு நாளா வீட்டில் காணோமே அதான் பார்த்து போகலாம் என்று

 மஞ்சு வராளில்லையா ? பின்னென்ன என்ற பொன்னம்மாவின் கேள்வியில் விஷமம் இருந்தது

 ம்ம் நீ ஏன் வரலை

 ஒன்னும் இல்லப்பா  ஒடம்பு சரியில்லை

 பார்த்த நல்லா தானே இருக்கே

 சில விஷயங்கள் பார்த்தால் புரியாது. முதுகு வலி நிமிர்ந்து நின்னு வேலை பார்க்க கஷ்டமாக இருக்கிறது

 எனக்கு தெரியும் கல்யாணியுடனான சண்டை

 என்ன தெரியும்

 நான் உனக்கு என்னெல்லாம் செய்திருக்கிறேன்னதும் கோவம் வந்திருச்சாம் இப்போ வருத்தப்படுத்து  மஞ்சுவோடு ஒரே போராட்டமா இருக்கு அது வேலை செய்ய லாயக்கு இல்லை

 வேறெதுக்கும் கூட லாயக்கு இல்லை. ஒரு நாள் வந்தியே உனக்கு திரும்பி வர மனசு வந்துச்சா. திறமை சாலியா இருந்தா சுத்தி சுத்தி வந்திருப்பாய்.வெக்கப்படுறான் சின்னது செய்து விடவான்னு கேட்கிறா

 எனக்கு ஞாபகம் இருக்கு சின்னதுன்னா நானே செய்யமட்டேனான்னு கேட்டியே அப்பிடின்ன என்ன பொன்னம்மா

 என்னவாயிருக்கும் என்ற அனுமானமிருந்தது அதன் எதிர்பார்ப்பில் ஒரு உடல் நடுக்கமும் வந்திருந்தது

 சின்னதுன்னா வாயாலே முடிச்சு விடறது. ஆம்பளைங்களுக்கு ஏன் தான் இத்தனை ஆர்வமோ அதுக்காகவே வருகிறார்கள். உங்க அங்கிள் கூட அதுக்குன்னே ஒருத்திய ஸ்பெசலா வைத்திருக்கிறார். பேச்சோடு பேச்சாக ஒரு குண்டைத்தூக்கி போட்டாள். அதை கவனிக்காத மாதிரி

 எனக்கும் வேணுமே

 பொன்னம்மா ஒண்ணுமே சொல்லவில்லை ஒரு நாற்காலியை கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்த அவனருகில் போட்டாள். காலை அகட்டி விட்டாள் அவன் ஆடைமேல் கைவைத்தாள் வாயால் ஜிப்பை திறந்து ஆடையை கீளிளுத்தாள்.உள்ளாடை கீழிறக்கி நாவினால் வருடி விட்டாள் தன் வாயினுள் மிக ஆழமாக ஏற்றுக்கொண்டாள்.

 இங்கேயே பார்க்காதே கண்ணா ஏதாவது பேசு இங்கு நடப்பதற்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இரு.

கல்யாணி எப்படி பழக்கம் பொன்னம்மா.

சக்திவேல் ஐயா தான் அறிமுகப்படுத்தி விட்டார்

மேலும் கீழுமாய் பொன்னம்மா இயங்கிக்கொண்டு இருந்தாள்

அவருக்கு  தான் கிளி மாதிரி பொண்டாட்டி இருக்காளே பின்ன ஏன் இங்கு வந்து போகிறார்

இங்க வந்து போறதில்லை அவரிடத்துக்கே கூட்டி போய்விடுவார். கடையின் மாடியில் சகல வசதிகளும் கொண்ட ரூம் இருப்பது தெரியுமா

மேலும் கீழுமாய்

அது என்ன எழவோ ஆம்பளைகளுக்கு இந்த விஷயத்துல பெரிய ஆர்வம் கல்யாணி இது மட்டும் செய்ய முடியாதுன்னுட்டாளாம்.

மேலும் கீழுமாய்

இது யார் சொன்னது கல்யாணியா

ஆமா

பொதுவா மனைவிகள் இது செய்வதில்லையா போனாம்மா? கல்யாணியிடம் இது பற்றி கேட்டாயா

மேலும் கீழுமாய்

கேட்டேன். அதை நினைத்தாலே அருவருப்பா இருக்குன்னு சொல்லுது கல்யாணிக்கு இதிலெல்லாம் ஆர்வமே இல்லை 

மேலும் கீழுமாய்

ஏனாம் . பிடிக்குதோ பிடிக்கலையோ கணவனுக்கு பிடிப்பது சேய்து தானே ஆக வேண்டும்

அது பெரிய சோக கதை தம்பி. தகப்பன் இல்லாமல் அழகாயும் பொலிவாயும் இருந்து சின்ன பிள்ளையாக இருந்து இன்று வரை ஆண்களின் வக்கிரத்தால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது அது சின்ன பிள்ளையாய் இருச்சில உங்க தத்தா அதன் சக்திவேலோட அப்பா அவளை நிற்பந்தித்து ஒரு நாள்

மேலும் கீழுமாய்

பூஜை ரூமுக்கு கூட்டி போயி இது செய்ய வைத்து விட்டாராம். பயந்து போன கல்யாணி  அழுதுகிட்டே  அம்மாகிட்ட இனிமே அந்த வீட்டுக்கே போக மாட்டேன் என்று சொன்னாளாம் அந்தம்மாவும் அவரை ஏகத்துக்கு திட்டிவிட்டு அடுத்த நாளும் கல்யாநியிடமே சாப்பாடு கொண்டு போக சொன்னாளாம.

மேலும் கீழுமாய்

பாட்டி நோய் வாய்ப்பட்டிருந்தாலும் வீட்டிலே தானே இருக்கிறாள் இருந்தாள் வாய் குழற ஆரம்பித்தது

மேலும் கீழுமாய் அசைந்த வாயிலிருந்து வெளியே வந்த வேகத்தில் உள்ளிழுத்தாள். தலையை பக்கவாட்டில் அசைத்து சிறிது அழுத்தம் கொடுத்தாள்

கல்யாணி சொன்னாள் பாட்டியும் உடந்தை என்று

அது நடந்த அடுத்த நாள் பட்டுப்பாவாடை வாங்கி கொடுத்து கையை பிடித்து அழுதாளாம்

மேலும் கீழுமாய் பொன்னம்மா அசைவுக்கேற்ற படி அவளின் பருத்த மார்புகளும் அசைவதை கண்ணன் பார்த்தான். அவள் முதுகு வலியின் காரணம் அறிந்து கொண்டான்.Lack of proper support.

கைகளால் ஏந்திக்கொண்டான். இரு கைகள் போதவில்லை தளும்பிய மார்புகள் ஏகமாய் இருந்தன

எத்தனை முயற்சித்தும் தாக்குப்பிடிக்க முடியாமல் கவிழ்த்து விட்டான்

என்ன அதுக்குள்ளே அடிச்சிட்டே

இதுக்கு மேல தாக்குபிடிக்க முடியல.

எழுந்து போயி சுத்தம் செய்து வந்தான். பொன்னம்மா முட்டை போண்டாவும் டீயும் வாங்கி வந்தாள்

அப்புறம் என்னாச்சு

எல்லோருக்குமே தெரிந்து போனதும் ஒரு பிரச்சனை இல்லை என்றதும் அந்த கிழவனின் ஆட்டம் கூடி போயிட்டாம். ஒரு நாளைக்கு ரெண்டு முறை கூட கூப்புடுவானாம் பாவி. சொனனால் யாராவது நம்புவாங்களா

 

வேறை ஏதாவது வம்பு பண்ணினானா பொன்னம்மா

 

இல்லையாம் அவனுக்கு வேறெதுவும் வேண்டாமாம்

 

தாத்தாவை ஓங்கி கன்னத்தில் அறையும் ஆத்திரம் வந்தது

 

கல்யாணி இத்தனை அராஜகத்தையும் எப்படி தாங்கிக்கொண்டாளோ. ஒரு பரிதாபம் மனதை பிசைந்து போட்டது. எந்த விதத்திலாவது அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் எனப்பட்டது.

 

 பொன்னம்மா வேலைக்கரியில்லை என் பூரிப்புக்கு அவளும் காரணம்னு ஒரு நாள் சொல்லிச்சே அது ஏன் பொன்னம்மா

பொன்னம்மா ஆச்சர்யப்பட்டாள்

 

நிசமா அப்படி கல்யாணி சொல்லிச்சா கண்ணா

 

ஆமா பொன்னம்மா ரொம்பவும் நன்றியோடு கண்கலங்கி சொல்லிச்சு

 

ம்ம் என்னத்த சொல்ல என் புத்திய செருப்பால அடிக்கணும் இக்கட்டான தருணங்களில் காசு கறந்தே பழகிவிட்ட வேசி மனம் எனக்கு, உனக்கு என்னல்லம் செய்திருக்கிறேன்னு சொல்லி அவளை காயப்படுத்தி விட்டேன்

 

அப்படி உங்களுக்குள் என்ன பொன்னம்மா

 

அதை எப்படி சொல்ல தம்பி என்ற பீடிகையோடு சொன்ன செய்தியைக்கேட்ட கண்ணனுக்கு உலகமே சுற்றியது

 

பெண் தோழி

அதை எப்படி சொல்ல தம்பி என்ற பீடிகையோடு சொன்ன செய்தியைக்கேட்ட கண்ணனுக்கு உலகமே சுற்றியது

 

ஒரு புருஷனிடம் கிடைக்கும் சுகத்தை நான் கொடுத்தேன்

 

கண்ணன் அப்படியே அமர்ந்திருந்தான்

 

சிறிது எதிர்பார்த்திருந்தான் தான் இருந்தாலும் அதிர்ச்சியாக தான் இருந்தது

 

“முதல் முதல் கல்யாணி உச்சம் அடைந்தது என் கைகளில் தான்.”

 

“இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது”

 

கல்யாணி என்னை ஒரு வேலைக்காரியாக நடத்தாமல் சகோதரி மாதிரி நடத்தினதும் ஒரு நாள் கேட்டேன். எம்மா நீ சந்தோஷமா இருக்கியா உன் புருஷன் இன்னமும் எங்க தெருப் பொம்பளையை கூட்டிட்டு போறானேன்னு கேட்டேன்

 

எனக்கு எல்லாம் தெரியும் பொன்னம்மா அது எனக்கும் உடன்பாடு தான்னு சொன்னாள்

 

சக்திவேல் அய்யா ஒருவாரம் தாய்லாந்து போனப்ப நான் வீட்டில துணைக்கு தங்கினேன் அப்படியே பேசி பேசி மொத்த கதையும் சொல்லி அழுதது.

 

ஆம்பளைங்களையே பிடிக்கலை பொன்னம்மா நான் கல்யாணமே பண்ணி இருக்க கூடாதுன்னு

 

நான் அவளை சமாதானப்படுத்தினேன் தலைவலிக்கு தைலம் தடவி விட்டேன். கால் கை அமுக்கி விட்டேன் மெல்ல மெல்ல உடம்பு முழுவதும் தடவி விட்டேன்

 

அவள் சிலிர்ப்பு எனக்கு ஆச்சர்யம் தந்தது கண்ணின் ஆர்வத்திலும் உடல் பாஷைகளையும் வைத்து எப்படி காய் நகர்த்துவது என்பது எனக்கு கைவந்த கலை தானே.

 

அந்த ஒரு வாரமும் அவளை ஒரு புதிய சுக உலகத்துக்கு அழைத்துப்போனேன். உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டேன். சின்னக்குழந்தையாய் குதூகலிக்க வைத்தேன்

 

கண்ணனுக்கு கண்ணில் ஒரு துளி ஈரம் கசிந்திருந்தது

 

தன்னை மீண்டும் வருட ஆரம்பித்திருந்த பொன்னம்மாவின் கைகளை விலக்கினான்.

 

அவன் கணிப்பில் பொன்னம்மா ஒரு புன்னியவதியாகத்தெரிந்தாள்

 

பர்சை திறந்து வாங்க மறுத்தவளை வற்புறுத்தி பணம் கொடுத்தான். நாளை கட்டாயம் வீட்டுக்கு வரச்சொன்னான்

 

-x-

 

பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு நுழைந்தவனை கல்யாணி பரிதவிப்புடன் எதிர் கொண்டாள்

எங்கே போயிட்டே கண்ணா ஏன் இத்தனை லேட்டு எனக்கு தேடி தேடி உயிரே போயிட்டுது மனசு என்னன்னெவோ கெட்டதெல்லாம் யோசித்து தலைவலியே வந்து விட்டது.

 

பதில் பேசவில்லை

 

நேராக சமையலறை போயி இரண்டு காபி போட்டு எடுத்து வந்தான் ஒன்றை கல்யாணியின் கையில் கொடுத்தான்

 

நல்ல போட்டிருக்கியே என்று ருசித்துக்குடிக்கும் கல்யாணியை பார்க்க பாவமாக இருந்தது

நான் கேட்டதுக்கு பதில் சொல்லலியே

 

"பொன்னம்மாவை பாத்துட்டு வாரேன்"

 

“என்ன சொன்னாள்”

 

“நாளைக்கு வாருவதாய்”

 

“அவளை யார் வரச்சொன்னா இந்த வீட்டை யார் உதவியும் இன்றி என்னால் பாத்துக்க முடியும்”

 

“நான் அப்படி சொல்லியிருக்க கூடாதுன்னு ரொம்ப வருத்தப்பட்டா”

 

“பொன்னம்மா உங்க மேல ரொம்ப ப்ரியம் வைத்திருக்கிறாள் கல்யாணி “

 

“அவளுக்கு காசு மேல தான் பிரியம்”

 

“இந்த உலகத்துல காசு இருந்தால் எல்லாம் கிடைக்காது கல்யாணி”

 

“என்ன சொல்கிறாய் கண்ணா”

 

"எல்லாமும் தெரிந்து தான் சொல்கிறேன்"

 

ஒருகணம் கல்யாணி அதிர்ந்து போனாள்.

 

"எனனை பார்த்தால் மிக கேவலமாக இருக்கா கண்ணா"

 

“நிச்சயமாக இல்லை கல்யாணி”

 

மனசுக்கு ரொம்ப கலக்கமாக இருக்கிறது. இந்த ஆண் வர்க்கத்தில் நானும் ஒருவன் என்பதற்க்காக வெட்கமாக இருக்கிறது. கனவிலும் நினைவிலும் உன்னை மனத்தால் காமுமறறதர்கு கேவலமாக இருக்கிறது. உனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் நானே இளைத்துபோல மன உளைச்சலாக இருக்கிறது.பிராயச்சித்தம் ஏதாவது செய்ய மாட்டோமா என பரிதவிப்பாக இருக்கிறது. உன்னை என் செல்லமாக தாலாட்டவும் ஆசை வருகிறது.

 

அவன் வார்த்தைகளின் பரிவில் கல்யாணி வாய் விட்டு அழுதாள்.

 

என் வாழ்கை மட்டும் ஏன் இப்படி ஆகி விட்டது கண்ணா? கணவன் இறந்த பிறகு வீட்டை விட்டு வெளியிறங்காத அம்மா அந்நிய ஆடவருடன் பேசாத அம்மா எனக்கு நடந்த கொடுமைகளை எப்படி சகித்துக்கொண்டாள். உங்க தத்தா கொடுக்கும் பணம் என் மானத்தை விட பெரியதா? காசுக்கு உடல் விற்க்கும் வேசிக்கும் என் நிலைமைக்கும் என்ன வித்தியாசம்.

 

என் உறக்கத்திலேல்லாம் ஒரு ஆண்குறி எனனை விரட்டுவது போல கனவுதான். நான் உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் எனனை துரத்தி வந்து கொண்டே இருக்கிறது  என் கால்களை தட்டி விட்டு என்னை விழ வைத்து வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சியும் வலுக்கட்டாயமாக  அது என் வாய்க்குள் புகுந்து விடுவது பெரிய கொடுமை நடுஇரவில் உறக்கம் கெட்டு நானும் அழுது கூடவெ அம்மாவும் அழுது என்ன நடக்கிறதென்று தெரியாமல் தங்கைகளும் அழுது ஒரு சாவு வீடு போல ஒவ்வொரு இரவும் .. இந்த கொடுமை இவ்வுலகில் எவருக்கும் வேண்டாம் கண்ணா ... ஆ ... ஆ

 

கண்ணன் கண்ணீரோடு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

 

ஒவ்வொரு முறை நான் அசிங்கப்பட்டு திரும்பியதும் அழுத அழுகைகள் குளியறையில் தண்ணீரோடு கலங்கி போகும். ஒரே நாளில் இருமுறைக்குளியல்...ஒவ்வொரு நிமிடமும் நரகம். ஒரு நல்ல வாழ்கை அமைந்த போதும் அந்த நினைவுகள் எனனை பாம்பாக துரத்துகிறது கண்ணா செத்துப்போய் விடலாம் என நினைத்ததுண்டு நான் போனால் என் தங்கைகளையும் களங்கப்படுத்த மாட்டன் என என்ன நிச்சயம் என மனதுக்குள் குமைந்து ஒரு நடைபிணம் போல எனனை வதைத்துக்கொண்டேன்

 

கண்ணியமே உருவான அந்த மனிதர் என்னிடம் மட்டும் என் இப்படி நடந்து கொண்டார் உங்க பாட்டி எனனை ஏன் வாயடைத்தாள்.

 

என்ன சொல்ல கல்யாணி ... உன்னை எப்படி ஆறுதல் செய்வேன் ... அயோக்கியர்கள் சினிமாவில் கண்பிப்பது போல பெரிய மீசையும் கன்னத்தில் கருமருவும் கொண்டிருப்பதில்லை. கண்ணியமாக உலகுக்கு தன்னைக்காட்டிக்கொண்டு தான் இத்தனையும் செய்கிறார்கள். தன்னை நம்பி வரும் பக்தர்களை காவிகளும், சீடர்களை குருக்களும், குழந்தைகளை வயதான பாவிகளும் பாலியல் பலாத்காரம் செய்வது மானிடம் கொல்லும் மகா பாவம் தான்.

 

ஏன் இறைவா எனனை இத்தனை அழகாக படைத்து விட்டாய்  கண்டாலே ஒதுங்கிக்கொள்ளும் அவலட்சணமாக படைத்திருக்கக்கஊடாதோ என தினமும் கேட்டிருக்கிறேன் லட்சணமும் உடல் திரட்சியும் என் தவறா? பேருந்தில் பயணிப்பது போல ஒரு அருவருப்பான விஷயம் எதுவுமில்லை தொட்டும் தடவியும் கைவளிப்புனற்சிகள். இறைவன் என்று ஒருவன் இருந்தால் இந்த மார்களை ஏன் படைத்தான் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வந்து விட்டு ஒட்டிச்சுருங்கி போகக்கூடாதா? என்று கேட்க ஆசைப்படுகிறேன். கண்ணகி தன மாரை பிடுங்கி எறிந்து மதுரையை எரித்ததை போல நானும் என் மாரைபுடுங்கி எறிந்து இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களையும் அழிக்க ஆசைப்படுகிறேன் கண்ணா

 

கல்யாணமே வேண்டாமென்று தானிருந்தேன் ஆனால் என் தங்கைகளுக்காக உங்கப்பா வந்து கேட்டதும், உங்க தாத்தாவுக்கு ஒரு சவுக்கடியாக த்தான் ஒத்துக்கொண்டேன்.அவரேன்னமோ ஒன்றுமே நடக்காதது போலிருக்கிறார் நான் தான் அவரைக்காணும் போதெல்லாம் சிறுமைப்பட்டு போகிறேன். ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் அவர் கால் தொட்டு ஆசீர்வாதம் வாங்க வேண்டி இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

 

என்றாவது ஒரு நாள் அவரை கன்னம் கன்னமாக அறைந்து விடுவேனோ என்ற பயமிருக்கிறது கண்ணா. அப்படி நடக்கும் நாள் எனனை பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடு. நான் பயப்படாத ஒரு ஆண் நீ மட்டும் தான் கண்ணா   எனனை ஒருபோதும் வெறுத்து விடாதே ...

 

கண்ணன் அமிர்தாஞ்சன் எடுத்து வந்து அவள் நெற்றியில் தேய்த்து விட்டான் கண்களை மூடச்சொன்னான்.  புருவங்களில் லேசாக அழுத்தி விட்டான் நெற்றிப்பொட்டில் தேய்த்து விட்டான்

 

விலகிகிடந்த சேலையை ஒழுங்கு படுத்தினான். கல்யாணி தலையை வருடிக்கொடுத்தான். மெல்ல கண்ணயர்ந்த கல்யாணியை கட்டிலில் கிடத்தினான் கண்களைத்துடைத்துக்கொண்டான் இவள் மனக்காயங்களை எப்பாடு பட்டாவது தீர்ப்பதாய் உறுதி பூண்டான்.

 

- தொடரும்-

Impressum

Tag der Veröffentlichung: 21.10.2013

Alle Rechte vorbehalten

Nächste Seite
Seite 1 /