Cover

சந்திப்பு

 

வளைந்து நெழிந்து ஜாலம் காட்டும் புகை ஒரு நளினமான பெண்போல் தெரிந்தது.

ஒரு துணை இல்லாமல் எல்லாமே ஒரு பெண்பொலத்தான் மனதுக்கு படுகிறது மீண்டும் முழுதாக சிகரெட்டை இழுத்து மெதுவாக புகையை விட்டான்

கையில் காபியும் வாயில் புகையுமாய் டிசம்பர் காலை ஒரு சுக அனுபவம். வாழ்கை மிகவும் அலுப்பாக இருந்தது இங்கிருந்து குதித்துவிட்டால் ஒரு எலும்பு கூடமிஞ்சாது என்ற எண்ணம் விரட்டி தலையை ஆட்டிவிட்டுக்கொண்டான் திருநாவுக்கரசு.

 குளித்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் வெளிநாடு போகும் ஆசையில் அலை அலையாக மனிதர்கள். அரபி அவனிடம் விட்டுவிட்டு அனுபவிக்க போய்விட்டான். 

 வர்கீஸ் தானே   வந்து அழைதுப்போவான் குழைந்து குழைந்து பேசுகிறான் எதோ டிவி சீரியல் பேர் சொல்லி அதில் நடித்த பெண் ஏற்பாடு பண்ணுகிறேன்  என்கிறான். ஏனோ இந்த முறை மனதில்  ஒரு வெறுமை. 

 “ரெடியா சாரே  இன்னைக்கு டிரேட் டெஸ்ட் திருவனந்தபுரம் போணும் “

 “வேண்டாம் வர்கீஸ் நீயே பத்துக்கோ”

 “ லிஸ்ட் மட்டும் கொடு நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்”

 “வேறே என்ன செய்ய போறீங்க ... நேற்று டிவி சீரியல் ...” சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்தான்

 “எனக்கு ஒரு   சதாரண பொண்ணு ஏற்பாடு பண்ணு. நானும் வரேன் நான் தான் செலக்ட் பண்ணுவேன் . என்கூட ஒரு ரெண்டு நாள்  வைச்சிட்டு திருப்பி விட்ரலாம்”

 வர்கீஸ் மனசு விசிலடித்தது குட்டி கணக்கில் இன்று நல்ல லாபம். டிரேடு டெஸ்டிலும் காசு பார்த்து விடலாம் 

 கார்  அந்த காலனி மாதிரி இருந்த இடத்துக்குள் சென்றது யாரிடமோ குசுகுசு என்று பேசினான்  படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு அழைத்துப் போனான் 

 வெற்றிலை போட்டிருந்த பெண் சத்தம் கொடுத்ததும் ஒரு ஏழு பெண்கள் பேஷன் பாராடு போல வந்தார்கள்  குறைவாகவே ஆடை அணிந்திருந்தார்கள் மார்புகளை பெரிதாக்கி காட்டுவற்கான முயற்சிகள் அப்பட்டம். ஒருவரையும் பிடிக்க வில்லை . எழுந்து வெளியேற முற்பட்டான் .கடைசியில் ராணி என்று குரல் கொடுத்ததும் அவள் வந்தாள்.இவனை கவர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பார்வையில் ஒரு விட்டேத்தித்தனம் இருந்தது . எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தாள் 

 “இந்த பொண்ணு ஓகே “

 ஒரு சுமாரான பெண்ணை தேர்ந்தெடுதிருக்கிறானே வர்கீசுக்கு ஆச்சர்யம் இவனுக்கு பிராந்து பிடிச்சிட்டோ என்னவோ 

 வெழியே அதும் ரெண்டு நாள் என்றதும் வெற்றிலை பயப்பட்டது. அவள் வரமாட்டாள் வேற யாரையாவது கூட்டிப்போக சொன்னாள். கையில் ஒரு கத்தை கிடைத்ததும்  வாயெல்லாம் பல்லாக  ஒத்துக்கொண்டாள். ஆள் நல்லவன் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள் 

 "ராணி சாரை நல்ல கவனிச்சுக்கோ, திருப்பியும் இங்க தான் வரணும் ஆமா"

 பெண் தயக்கத்துடன் காரில் ஏறிக்கொண்டது.

 வர்கீஸ் யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டு இருந்தான் இன்று நம்ம வேட்டை தான் தெரிஞ்சவன் யாராவது புஷ் பண்ணணும்ன நேரே Gulf Trade  சென்டர்  வரசொன்னன் 

 ஒரு restaurantல் இறங்கி கொண்டார்கள்  

 வர்கீஸ் நீ டாக்ஸி எடுத்துக்கோ கார் நான் எடுத்துக்கிறேன். எனக்கு ஒரு லாங் டிரைவ் போகணும்  ஒரு ரெண்டு நாள் தேடாதே 

 சர்வர் வந்தான் விநோதமாக பார்த்தான் 

 தனக்கு பூரி  சொன்னான் 

 “நீ என்ன சாப்டுற”

 ராணிக்கு ஒரே பதட்டம் ஆண்களை அறிந்தவள் தான் ஓரிரு நாட்கள் தங்கலும்   புதிதில்லை. எத்தனை விதமான மனிதர்கள் வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் இவன் அப்படிப்பட்டவனாய் தெரியவும் இல்லை. அத்தனை பகட்டான பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என தெரிய வில்லை 

 “ஒண்ணும் வேணாம் “

 “ஓகே ரெண்டு செட் புபூ “

 'உன் உண்மையான பேர் என்ன”

 “பேரா முக்கியம்”

 ஆமா இப்பித்தான்  பெரும்பாலார் கூடி முடிந்ததும் நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய்  என கேட்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை சலிப்பு தெரிந்தது 

 'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  யாசிப்பது போலிருந்தது

 தயங்காதே நிறைய பேசு

உன்னிடம் பேசத்தான் கூட்டி வந்திருக்கிறேன் 

 “என் பெயர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் பக்கம்  துபாயில் ஒரு கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி அவள் பழைய காதலனுடன் ஓடிவிட்டாள் அதன் பின் வேறு  திருமணம் செய்து கொள்ளவில்லை”

 உன் மனைவி யாருடன் போனால் எனக்கென்ன பரத்தையிடம் வருபவர்கள் எல்லோரும் ஒரு காரணத்தை சொல்வார்கள்

 உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன்.

உன்னோடு அன்பாக இருக்க விரும்புகிறேன்.

உனக்கு பிடித்து ஏதுமிருந்தால் கேள் வாங்கித்தருகிறேன் 

என்னிடம் நிறைய பணமிருக்கிறது எதுவும் வாங்கி கேட்கத்தான் ஆளில்லை 

 'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான்  பாவமாக இருந்தது 

 மாரைப்பர்காமல் கண்ணை பார்த்து பேசும் முதல் ஆணைப்பார்கிறாள் நேராக ரூமுக்கு கூட்டிப்போய் முதல் ரவுண்டு அவசரமாக முடிக்காத முதல் ஆள்  தொட்டு தொட்டு பேசாத ஆள் எதேச்சையாய் படுவது போல் மார்பை அழுத்தாத ஆள் 

 “தெரியலேங்க ... ராணின்னுதான் எல்லாரும் கூப்பிடுறாங்க  ... ராணியகத்தான் இருக்கும் 

 பெறந்து வழர்ந்தது எல்லம் இங்கே தான் அந்த வெத்தல போட்ட நாயி தான் என் அம்மா.

 என்னை பொத்தி பொத்தி தான் வளர்த்தா. ஒரு சேட்டு கம்னாட்டி கன்னி பொண்ணு வேணும்னு பொருந்தொகை கொடுத்து என்னையும் அரங்கேற்றி விட்டுட்டான் இந்த தொழிலுக்கு 

 பேர் கேட்டவனிடம் இத்தனை பேசிவிட்டது ராணிக்கே ஆச்சரியமாக இருந்தது 

 இது ஆச்சரியமில்லை ராணி  இப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள் பதவிக்காக பணத்திற்காக கொஞ்சம் அனுசரித்து போக சொல்லும் அம்மாக்கள். தன் மனைவியை மேலதிகாரிக்கு கொடுத்து காரியம் சாதித்து கொள்ளும் ஆசாமிகள். கடைகாரன் சலுகைக்காக குனிந்து மாரைக்காட்டி கேட்கும் பெண்களும் உண்டு. இங்கு விபச்சாரம் செய்யபவர்கள் பலருண்டு ... உடல் விபசாரமும் மன விபசாரமும் வேறல்ல ராணி.

 ராணிக்கு வியப்பாக இருந்தது இவன் பேசுவது இன்னும் கேட்கவேண்டும் போலுள்ளது . ஆனாலும் மிகவும் வித்தியாசமான ஆளாக இருக்கிறான் இவன் பேசுவது சில கதைகளில் வருவது போல இருந்தது ராணிக்கு...

 

ராணி

கார் பாலஸ் ஹோட்டலில் நுழைந்தது. வாசலிலேயே வரவேற்றனர் சூட் புக் ஆகியிருந்தது பத்தாவது மாடி அழகான பால்கநியுடன் காயல் பார்த்த ரூம்... இப்படி ஒரு வீட்டில் மனதுக்கு பிடித்தவனுக்கு வப்பட்டியாகவாவது வாழவேண்டும் என்ற எண்ணம் ராணிக்கு ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது... கனவிலும் வப்பாட்டிதானா!

 எல்லா மலர்களும் பூஜைக்காக படைக்கப்படவில்லையோ  தான் சேற்றிலேயே பிறந்ததனால் எண்ணங்களும் சேறாகவே வருகிறது. தன்னையே தேடி ஓரிருமுறை வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றவர்களை வெத்தலை விரட்டி அடித்துவிட்டாள்.

 “ராணி நீ பொய் குழித்துவிட்டு வா”

 ரொம்ப நாசுக்கானவன், ஆப்பிள் மாதிரி ஆளையும் கழுவிவிட்டு தான் கடிப்பான் போல, ஸ்க்ரீனை இழுத்து விட்டுட்டு குளிப்பதை பார்பதாக எண்ணமோ என்னவோ.

 பளபளப்பான குளியலறை காலில் கூசியது ஷவரை திறந்தால் தண்ணீர் சில்லென பூமாதிரி உதிர்ந்தது கேப்பை அணிந்து கொண்டாள் வெண்ணீர் கலந்து உடலெங்கும் ஒரு வருடல் போல கொட்டிய இதமான நீரை அனுபவித்தாள் எந்நேரம் வேண்டுமானாலும் வந்து சில்மிஷம் செய்யலாம் என நினைத்தாள்

 ஒரு அரவமும் இல்லை  ஸ்க்ரீனை இழுத்து பார்த்தாள்,பார்த்தால் பார்த்துக் கொள்ளட்டும் இவ்வளவு செலவு செய்கிறானே

 ராணி உத்துபார்த்தாள்  பால்கனியில் உட்கார்ந்து நிதானமாக சிகரெட் இழுத்து கொண்டிருன்தது. ஓன்று ஏற்கனவே ஆஷ்டிரயில் நசுக்கி போட்டிருக்கிறது   எதோ ஆலோசனை போல, இது தன்னை எதற்கு கூட்டி வந்திருக்கிறது என்று மீண்டும் ஒரு சந்தேகம். தனக்கும் ஒரு தம்மடித்தால் தேவலை என தோணியது.

 தும்பை பூப்போல இருந்த துண்டில் துவட்டி டிரஸ் மாற்றி வெளியே வரவும் பெல் கேட்டது  சாப்பாடு வந்திருந்தது ரெண்டு பேருக்கு இவ்வளவா?

 குளிக்க போனது காக்கா குளியல் போட்டுவிட்டு வந்தது.தட்டை எடுத்து வைத்து பரிமாரசொன்னது  தயங்கிக்கொண்டே எடுத்து வைத்தாள். குளித்து பிரெஷா பரிமாறும் போது ஒரு சின்ன பாசம் வந்திருந்தது. ஸ்பூன் வைத்து சாப்பிடும்னு நினைச்சா கைவைச்சு பெரிய கவளமாக எடுத்து சாப்பிட்டது. ஒவ்வொரு ஐட்டம்ஆக எடுத்து பரிமாறியது. இத்தனை அருகில் இருந்து ஒரு ஆண் பரிமாற உண்டதேயில்லை. நல்லா இருந்தது, தான் ரெண்டு நாள் வாடகைக்கு வந்திருக்கிறோம் என்பதை ராணி மறந்து போனாள்.

 பெருவாரியான உணவு மீதமிருந்தது பேரர் எடுத்துட்டு போனான். ரெண்டு சாய்வான நாற்காலிகள் கொண்டு பால்கனியில் போட்டது.

 "ராணி உனக்கு டயர்டு ஆக இருந்தால் தூங்கிக்கோ"

 “எனக்கென்ன டயர்டு  உங்களுக்கு எதுவும் வேண்டாமா?”

 “வேணும் தான் ஆனால் உனக்காக தோணவேண்டும்

இங்கே வந்து எதிரில் உர்கார்.”

 எனக்கு விருப்பம் தான் என்ன வேண்டும் சொல்லுங்கள் செய்கிறேன்

 ஒரு சிகரெட்டை பத்தி என்னிடம் நீட்டியது என் மனதையே படித்தது போல. ராணி வாங்கி ஒரு இழுப்பு இழுத்து விட்டாள். வெத்தலைக்கு ராணி புகைப்பது பிடிக்கவே பிடிக்காது

 ராணி நீ என்கூட துபாய் வாரியா?

 என்ன விளையாட்டா  வெத்தலை கொன்னுரும்

 அதை நான் பாத்துக்கிறேன் வைச்சுக்கிறதுக்கு இல்லை உன்னை கட்டிக்கிறேன் வெத்தலை கேக்ரதை கொடுத்து உன்னை கூட்டி போகிறேன்

 இவனுக்கு நிச்சயம் பைத்தியம் தான். ஆளை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இல்லைன்னு சொன்னா இங்கிருந்து கீழே பிடித்து தள்ளி கொன்னுருவனோ என்னவோ. விரல் நுனி கூட என் மேல படல அதுக்குள்ளே கட்டிகிறேங்கிறான்

 “ஏன் துபாயில கிடைக்காதா”

 “கிடைக்குமே வகை வகையாய் அத்தனை கலரிலும் அத்தனை தினுசிலும் நிறைய பார்த்திருக்கிறேன்”

 “பின்னே எதற்கு நான், செலேவில்லாமல் வைத்தியமா? ஊரில நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிறது தானே”

 “எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை”

 “என் மீது மட்டும் என்ன”

 சிகரெட் குடிக்கப்படாமலே கரைந்து கையை சுட்டது.

 உன்  மீது எனக்கு எந்த நம்பிக்கையும் அவசியமில்லை  எதிர்பார்ப்புகள் அற்றதனால் ஏமாற்றம் எதுவுமில்லை. பத்தினித்தனம் ஒரு நாடகமாக எனக்கு படுகிறது. விளையாட்டுக்கு இல்லை நிஜமாகத்தான் கேட்டேன்

 எங்கிருந்து வந்ததென்று தெரிய வில்லை மழை தூரல்...

ராணிக்கு முதல் முறையாக அவனை பார்க்க பாவமாக இருந்தது  அவனை சமாதானப்படுத்த வேண்டும். இவனை சாந்தப்படுத்த வேண்டும் என நினைத்துக்கொண்டாள். கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தாள் தன உடைகளை களைந்து ஷீட்டுக்குள் நுழைந்தாள் அவனையும் அவ்வாறே செய்யசொன்னாள். மறு கேள்வியில்லாமல் செய்தான். வெற்றுடம்பில் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் வாயில் முத்தமிட்டாள் சிகரட் வாசனை சுகந்தமாக மணத்தது.

 

Take off

தன மீது தலைவைத்து பெரிய குறட்டை சத்தத்துடன் தூங்குபவனையெ பார்த்துக்கொண்டிருந்தாள் ராணி. இப்படி ஒரு அனுபவம் அவள் அறிந்திராத ஓன்று வாடகைக்கு வந்தவளை துன்புறுத்தி இன்பமுறும் மாந்தர்கள் நடுவில் வளர்ந்த குழந்தையாய் அவன். எதையும் தானாய்  எடுக்கவில்லை  கொடுத்ததெல்லாம் ஏற்றுக்கொண்டான். நீயே கதி என்பதாய் சரண்டைந்திருந்தான். வேண்டியதை எடுத்துக்கோ என விட்டேத்தியாய் இருப்பது சுலபம். கண் சொக்கி கிடப்பவனை சந்தோஷப்படுத்துவது மிகுந்த பொறுப்பு வாய்ந்ததாகப்பட்டது. பொசுக்கென்று முடித்துவிட்டு கண்மூடி படுத்துக்கொண்டான்.

 அவன் தலையை மெலிதாக கீழிறக்கி டிரஸ் இட்டு அவன் சிகரெட்டையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். ஓன்று பத்தவைத்து புகை விட்டாள். ரொம்ப நாளைக்கு பிறகு மனம் லேசாக இருந்தது.

 அவள் மனமும் உடலும் இன்று புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு விட்டது, அது நிறைவேறும் முன் திரை விழுந்து விட்டாலும் ஒரு கிளுகிளுப்பான உணர்வு உடலில் பரவிக்கிடந்தது  காலிடுக்கில் நசநசத்தது பாத்ரூம் போயி கழுவிவிட்டு வந்தாள்.

 தலை வலித்தது ஒரு காப்பி குடித்தால் நன்று அவன் எழும்பட்டும்.

 ஏதேதோ மனம் யோசனையிலாழ்ந்தது  யாரோ தன்னை தொடுவது போலிருந்தது திரும்பி பார்த்தாள் அவன் கையில் இரண்டு கப் காபியுடன் நின்றுகொண்டிருந்தான் முகம் மலர்ச்சியாக இருந்தது சேரை அருகில் இழுத்து போட்டான் ஒரு சிகரெட் பத்தவைத்துக்கொண்டான்.

 நீ தூங்கலையா ராணி

 இல்லையேப்பா, நீ பாட்டுக்கு முடிச்சுட்டு தூங்கிட்ட நான் முழுவதுமாக முளித்துக்கிடக்கிறேன் வெகு நாட்களுக்கு பிறகு எனக்கும் ஆசை வந்திருக்கிறது. ஒரு கையில் காப்பியை பிடித்து ஒரு கையை அவன் தொடையின் மீது வைத்தாள்

 ஒரு செல்லபிராணியை தொடுவது போல அவன் காலிடையில்  ட்ராக் சூட்டின் மீது தொட்டுப்பர்த்தாள். அவள் தொடலில் ஒரு அன்பும் பார்வையில் ஒரு ஆவலும் இருந்தது அவன் சிறிது அவள்பால் சரிந்து கொடுத்தான். வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மெலிதாக கிளர்ச்சியுறும் உணர்வை அனுபவித்தாள். தான் ஒரு பப் முடித்து தம்மை அவளிடம் அவசரமாக கொடுத்தான் அவன் கைகள் அவள் கன்னங்களை வருடியபடி இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் இறக்கி அவள் மார்புகளை தடவிக்கொடுத்தான் அவள் சேரை திருப்பிப்போட்டான் என்ன நடக்கிறதென்று ஊகிக்குமுன் அவள் முன் மண்டியிட்டான் கால்களை அகட்டி விட்டான் அவள் பெண்மையை அவன் விரல்கள் இதமாக வருடின. ஒரு கையை நீட்டி நைட்டி ஊடாக மாரின் இரண்டு பக்கமும் அலைய விட்டான்.

 

 

வெட்ட வெளியில் பால்கனியில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் கொச்சி விமானம் ஓன்று லேன்டிங்க்க்காக தாழ்வாக பறந்து போனது.

 தான் இத்தனை சீக்கிரம் இளகி கசிந்து கிடப்பது ராணிக்கே ஆச்சர்யமாக இருந்தது. நல்ல வேளை இப்போதான் கழுவி வந்திருந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். அவன் மிகவும் நெருங்கி  அவள் முடிச்சில் முத்தமிட்டான். மிகுந்த ஈடுபாடுடன் ஒரு ஐஸ் க்ரீமை சுவைப்பது போல சுவைத்துக்கொண்டிருந்தான் கண்கள் நான் ரசிக்கிறேனா என்று பார்த்துக்கொண்டிருந்தன. வேகத்தை கூட்டி குறைத்தான். கண்கள் சொருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு இவ்வாறு யாரும் செய்ததில்லை. செய்விப்பர்களே அன்றி யாரும் செய்ய மாட்டார்கள். விலைமகளின் யோனி போகத்துக்கே அன்றி சுவைக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது.

 அவன் நாவுகள் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன மார்க்காம்புகள் தடித்து வெடித்துவிடுவது போல வலித்தன. வாய்விட்டு முனகிவிடாமலிருக்க ராணி மிகவும் சிரமப்பட்டாள் சீராய் போய்கொண்டிருந்த விமானம் ஜோய்யேன்று டேக் ஆப் ஆவது போல உடம்பெல்லாம் உலுக்கிப்போட உச்சமேய்திவிட்டாள். 

 அவன் சிரித்துக்கொண்டே அவளை தட்டிக்கொடுத்தான் கண்மூடி கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான். எழுந்து சேரில் உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகளை வாயில் வைத்து பத்தவைத்து ஓன்று அவளிடம் கொடுத்தான். அவள் இருமலுடன் இழுத்து விட்டாள் அவன் கண்களை காண ஒரு சின்ன வெட்கம் வந்திருந்தது  ராணி தான் ஒரு விலைமாது என்பதை முற்றிலும் மறந்திருந்தாள்.

 

மனமாற்றம்

காரியம் முடித்து சீக்கிரம் வாடிக்கையாளரை அனுப்புவதிலயெ குறியாயிருக்கும் ராணி இன்று அவன் தன்னருகில் விழுந்து கிடக்க ஆசைப்பட்டாள். அது இது என்று அக்ரினையில் அழைக்க கஷ்டமாக இருந்தது 

 உங்களை naav என்று கூபிட்வா

 ஏன்?

 இல்லை திருநாவுக்கரசு ரொம்ப  நல்ல பெயர் தான் ஆனால் நீளம் . அரசுன்னா கர்நாடகமா இருக்கு திருன்னா  தமிழ் ஐயா போலிருக்கிறது அதனால் தான்

 கூப்பிடேன் என்னை அப்படி யாரும் அழைப்பதில்லை . நான் ஒருவேளை என் நாவை பாராட்டி தான் அப்படி அழைக்க நினைத்தாயோ என நினைத்தேன்.

 சீ - லைட்டரை தூக்கி எறிந்தாள்.

 அப்பண்ணா பிடிக்கலையா, கண்கள் சொக்கிக்கிடந்தன?

 மனசும் உடம்பும் ஒரு சேர ஒரு உவகைக்களிப்பில் ராணி தனக்கு அப்படியே உயிர் பிரிந்து விட்டால் நிம்மதி என நினைத்தாள். அவனிடம் அதைசொன்னாள். கண்ணில் நீர் கோர்த்திருந்தது

 Come on. கிளம்பு  போர்ட்கொச்சின் வரைப்போயி பிஷிங் நெட்டு ஓரமா கொஞ்சம் நடந்துட்டு பிஷ் பிறை சாப்டுட்டு வரலாம்.

 

உற்சாகமாக கிளம்பி காரில் ஏறினர் ஊர்ந்து ஊர்ந்து கோட்டையை அடைந்தனர் இறங்கி காலாற நடந்தனர் கடலை மாங்காய் எல்லாம் வாங்கி கொடுத்தான் சிறு பிள்ளைகள் போல சுற்றி திரிந்தனர் கல் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர்.

 அவன் அவள் சத்தத்தை குறைத்து பேச சொன்னான். காரமான பொரித்த மீன் தின்று புரை எரியவளை தலையில் தட்டிக்கொடுத்தான். வெத்தலை உன்னை தேடுதுன்னு கடுப்பேத்தினான். இவனோடு இப்போதே இந்த கடல் வழியாக எங்கோ போய்விடலாம் என நினைத்தாள்.சந்தோஷமான நேரங்கள் விரைந்து போய்விடும்.

 இரவு உண்வுக்கு  ஒரு திறந்த வெளி ரெஸ்டாரண்டில் நுழைந்தனர். சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்றவன் மங்கிய ஒளியில் அவளை உத்துப்பார்த்துக்கொண்டிருந்தான். நழுவிய சேலையை அவள் சரிபடுத்த முயன்றவளை கண்ணாலேயே தடுத்தான் அவ்வளவு தாழ்த்தி வெட்டிய டய்லரை மனதுக்குள் வாழ்த்தினான் அவள் செயினின் டாலர் இரண்டும் சேருமிடத்தில் ஆடிக்கொண்டிருந்தது பள்ளத்தில் சிறிது வியர்த்திருந்தது மேலும் போதையஊட்டியது. தான் அந்த டாலராக ஆசைப்பட்டான்

 

 

 

ஏன் சிரிக்கிறாய் நாவ்

 இல்லை அந்த டாலர் கொடுத்து வைத்ததென நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது

 கவிதை எல்லாம் எழுதுவீங்களோ? கைகளை நெருக்கி சிறிது திரட்சியை கூட்டி அவனை திணரடித்தாள்

 “காதலில் கவிதை வரத்தானே செய்யும்”

 “என்னையும் யாராவது காதலிப்பார்களா என்ன“

 “உண்மை தான் சொன்னேன் ராணி என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை”

 “இவ்வாறு என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள்”

 “பலருள் நானும் ஒன்றாக தெரிகிறேனா”

 “அதுமட்டும் இல்லை ஆனாலும்...”

 “உடனே வேண்டாம் யோசித்து சொல்”

 நீ ஏதோ கிறக்கத்தில்  மாறுபட்ட மனநிலையில் இவ்வாறு கேட்கிறாய்  போட் ஹவுஸ் நல்லா இருந்தாலும் அதிலேயே வாழ முடியாது. ஒன்றிரண்டு  நாட்களுக்கு மிகவும் ரசிக்கும் படியானது தான். நான் கெட்டுப்போனவள். உனக்கு நல்ல பெண் கிடைப்பாள். நீ  என்னை வப்பட்டியாய் விரும்பினால் மாதம் ஒரு தொகை கொடு வெத்தலை அனுமதிபாள்

 அவ உனக்கு அம்மா தானே தன பெண்ணுக்கு ஒரு வாழ்கை அமைந்தால் விரும்ப மாட்டாளா  உன்மேல் அவளுக்கு அக்கறை இல்லையா

 அக்கறை இருக்கிறது என்னை நல்லாத்தான் வழர்த்தா ஒருத்தருக்கும் தெரியாமல்

நல்ல கான்வென்ட் ஸ்கூலுல சேர்த்திருந்தா நடக்க விடவில்லை ஆட்டோ காரர்களிடம் சொல்லி வைத்திருந்தாள் அவளுக்கு பயமிருந்தும் அவர்கள் பார்வையில் இருந்த ஏளனம் என்னை கொன்று போட்டது. அவள் இளமையாக இருக்கும் போது சம்மதித்திருக்கலாம் இப்போது நான் அவளுக்கு மூலதனம்.

 ஓன்று என்மேல் உனக்கு நம்பிக்கை இல்லை அல்லது இந்த உல்லாச வாழ்கை உனக்கு பிடித்திருக்கிறது.

 அதெல்லாம் இல்லை எங்காவது ஓடிப்போயி பிச்சஎடுத்தாவது வாழலாம்னு நினைத்ததுண்டு. அப்படி என்ன என் மேல, என்னையும் ஒருவன் மனைவியாய் கேட்கும் அளவுக்கு என்னிடம் எதுவுமில்லை

 கண்டதும் காதல் எல்லாம் இல்லை கண்டதும் காமுருவதற்கு தான் வந்தேன் வர்கீஸ் டிவி நடிகை எற்பாடு செய்வதாய் சொன்னான். பொய்யான சந்தோஷங்களை பார்த்து புளித்து விட்டது ராணி.

 வாழ்கையில் எந்த பிடிப்பும் இன்றி கூடிய சீக்கிரம் தற்கொலை செய்து விடுவேனோ என்ற பயம் வருகிறது என்னோடு நெருங்கி வரும் எந்த பெண்ணையும் என்னால் நம்ப முடியவில்லை.

 நான் உனக்கு விசுவாசம்மாக இருப்பேன் என என்ன உத்தரவாதம்.

 ஒரு உத்திரவாதமும் நான் கேட்கவில்லை. ஒரு வற்புருத்தலுமில்லை  என்றைக்கு பிடிக்க வில்லையோ திரும்பி வந்துவிடு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் சமைக்க வேண்டாம்.

 பின் புணர்ச்சிக்கு மட்டும் தானா

 உனக்கு எப்படி புரிய வைப்பேன் ராணி. நீயாக விருப்பபடாமல் உன்மீது மூச்சு கற்று கூட விடமாட்டேன்.

 “என்ன குழந்தை மாதிரி சட்டையில் கறி ஆக்கிவிட்டாய்”

 கைக்குட்டையால் துடைத்து விட்டாள் அந்த செயலில் இருந்த உரிமை அவனை நெகிழ்த்தி விட்டது பிங்கர் பவுலில்  கைகழுவி   ஆளுக்கொரு  ஐஸ்கிரீம்   சொல்லிவிட்டு  பக்கெட்டை  பார்த்தல்  ஒரு சிகரெட்  தானிருந்தது  ராணி  பற்றவைப்பதை  சர்வரும்   சுற்றிஇருந்த சிலரும்  விநோதமாக  பார்த்தனர்  

 ரெண்டு  இடுப்பு  இழுத்துவிட்டு  அவனிடம்  கொடுத்தாள்  அடுத்தவர்கள்  பார்க்க  வேண்டுமென்றே  செய்தாள் அவன்  தயங்குகிறானா இல்லை  ஏதும்  கண்டிக்கிறானா என்று  தெரிந்து  கொள்ள ஆசைப்பட்டாள். ஆசையுடன் வாங்கி எச்சில் தம்மடிக்கும் அவன் மேல் இரக்கம் வந்திருந்தது

 ரெண்டு நாளாச்சே இன்னைக்கு திரும்பி போறமா? ராணிக்கு தன்குரலே அன்னியமாகப்பட்டது.

 நான் கூட ரெண்டு நாள் சொல்லிவிட்டேன் உனக்கு பிடிக்கலைனா போயிறலாம்

 

 அதை கேட்காததுபோல எனக்கு ஐஸ்க்ரீம் பிடிச்சிருக்குன்னு ஒரு தினுசாய் நக்கினாள் அவனை வம்பிக்கிழுக்கும் ஆசை வந்திருந்தது

 "நீ கேட்டதுக்கு ஒத்துக்கலாம் போலிருக்கே நாவ்" என்று திடுதிப்பென்று சொன்னாள். கூட ரெண்டு நாளுக்கா இல்லை துபாய் வருவதற்க்கா எனகுழப்பம் எதுவென்றாலும் நல்லது தான்.

 

போட் ஹவுஸ்

 

 

நம்ப முடியாதவனாக ங்கே என முழித்த அவன் பொது இடம் என்பதையும் மறந்து அவள் கைகளை பற்றி முத்தமிட்டான் ஒரு முழு நோட்டு டிப்ஸ் வைத்தான். ஹோட்டலுக்கு போன் பண்ணி போட் ஹவுஸ் ஏற்ப்பாடு பண்ணினான் வரும் வழியில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டு உற்சாகமாக திரும்பி ரூம் வந்தனர்.

 உடைமாற்றி கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர்  தம்மடித்தாயிற்று இருவரும் பேசவே இல்லை மவுனம் கனமாக நிலவியிருந்தது  ஹுமிடிட்டியால் சிறிது கசகசத்தது 

 “நாவ் ஒரு குளியல் போட்டால் என்ன”

என கேட்டதும் உடைகழற்றி ரெடியானான் வெதுவெதுப்பான தண்ணீரில் இருவரும் சேர்ந்தே குளித்தனர். தன்னை அவன் பேணுவதே இல்லை எனப்பட்டது. சதைப்பிடிப்பும் சிறிய தொப்பையுமாய் இருந்தான் உடல் முழுவதும் ரோமங்கள். ராணி அவனுக்கு சோப்பு போட்டாள் முதுகு தேய்த்தாள் அழுக்கு வெள்ளை நுரையின் நிறம் மாற்றியிருந்தது 

தான் எடுத்த முடிவு சரியானது தான் என நினைத்துக்கொண்டாள் இருவரும் ஒரு துண்டு துணியில்லாமல் இருந்தும் அங்கு எந்த ஈர்புமில்லாமல் நிர்வாணம் இயல்பாய், பாசாங்குமின்றி அவதரித்திருந்தது.

 துடைத்து விட்டாள் புதிய டிரஸ் எடுத்துக்கொடுத்தாள் தான் மனைவி ஆகிவிட்டோமா அல்லது இவன் சிறுகுழந்தையா? கொஞ்சநேரம் பால்கனியில் அமைதியாக இருந்தனர். தம் வேண்டாமென்றான் கண்ணைக்கிரக்குகிரதென்று படுத்து சடுதியில் தூங்கிப்பொனான்.

  ராணிக்கு தூக்கம் வரவில்லை அதிகப்படியான புகைத்தலால் இருமல் வந்தும் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்தாள் 

 காலையில் ரேசெப்சனில் இருந்து கால் வந்து தான் விழித்தனர் ஒன்பது மணியாயிருந்தது கிளம்பி போட் ஹவுஸ் போகும் வழியில் பேச்சே இல்லை

 ஒரு பலகைப்பாலத்தில் அந்த போட் ஹவுஸ் உள் ஏறும்போது ஆடியது கைகொடுத்து ஏற்றிவிட்டான் பிள்ளைகள் இல்லாமல் வந்த இருவரையும் ஓட்டுனரும் கெல்பரும் நிமிட ஸ்கேன் பண்ணி  வித்தியாசமாக பார்பதாக பட்டது. வித்தியாசமான பார்வைகள் முன்பெல்லாம் சலனம் ஏற்படுத்தியதில்லை

 

இரு அறைகளும் பின்புற சாளர இருக்கைக்களுமாக போதிய தனிமை இருந்தது குளிர் சாதன வசதி இருந்தது  படுக்கை அறை விசாலமாக அலங்காரமாக இருந்தது.

 வரவேற்ப்பு டிரிங்க்ஸ் கொடுத்தனர் போட் மெதுவாக ஆடி ஆடி வாத்து போல நீரில் மிதந்து சென்றது. ராணி ஆவலாக பார்த்துக்கொண்டு வந்தாள். அவன் ராணியையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 நீ இங்கு வந்ததில்லையா ராணி உங்க ஊர் தானே

 இல்லைப்பா, அதுக்கெல்லாம் வெத்தலை அனுப்ப மாட்டா. ஒரு குருப்பாதான வருவார்கள் அவர்களை சமாளிக்க தெரிந்த ஒன்றிரண்டு ஸ்பெசளிச்டுகள் தனியாக உண்டு. பேசியது போக டிப்ஸ் தனியாக பேசிக்கொள்வார்கள். உடம்பு அலுப்பில் தண்ணி அடிச்சுட்டு ரெண்டு நாள் தூங்குவார்கள்.

 “ஆமா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே”

 “இல்லை என்ன வேணா கேளு ராணி நீ எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்”

 “இவ்வளவு நல்ல மனுசனா இருக்கியே உன் பொண்டாட்டி ஏன் ஒன்னை விட்டுட்டு போய்ட்டா”

 அவன் பதில் சொல்லாமல் ஒரு தம் பத்தவைத்தான் ராணி வேண்டாமென்று விட்டாள் 

 அவள் எனக்கேற்ற பெண்ணில்லை என்றாலும் நான் அவளை நன்றாக நடத்தவில்லை ராணி, அவளை சந்தேகப்பட்டேன் அவள் என்னிடம் மறைத்த பழைய காதலை கண்டுபிடித்தேன்.

 “யாருக்கு தான் பழைய காதல் இல்லை நாவ்”

 “பிரச்சனை என்னிடம் தானென புரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது”

என்னோடு வாழுதல் உசிதமில்லை என முடிவெடுத்து விட்டு கருவையும் அபார்ட் பண்ணி விட்டாள். அவள் போன  பிறகு எனக்கு மனோசிகிட்சை வேண்டியிருந்தது.  

என் மோசமான குழந்தை பருவம் என்னில் ஏற்படுத்திய வடுக்களை நீக்க மிகவும் பாடுபட்டேன், பாடு பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.

 போட் குக் பழம்பூரியும் ப்ளாக் டீயும் தந்துவிட்டு போனார். ஒரு பெல் அடித்து விட்டு ரெண்டு நிமிடம் பிறகு தான் வருகிறார்கள். மட்டசோறும் கரிமீனும் சாப்பிடுவீர்கள் தானே என்று உறுதிப்படுத்திவிட்டுபோனார்

 முகம்  சுருங்கி  வருத்தப்பட்டு விட்டவனை தன் மடியில் சரித்துக்கொண்டாள் இனி ஒரு கேள்வியும் கேட்கப்போவதில்லை என உறுதியளித்தாள்.

மெல்ல  முத்தமிட்டாள் அவன் அழுத்தி   முத்தமிட்டான்  வாயில் மென்றுகொண்டிருந்த பளப்பத்திரியை அவன் நாவால் தன்பக்கம் எடுத்துக்கொண்டான். கீழ் உதடுகளை உறுஞ்சினான்

அவள் அவன் நெஞ்சை தடவிக்கொடுத்தாள் முடியை கலைத்து விளையாடினாள் காம்புகளை தடவி விட்டாள். கையை கீழே நீட்டிப்பர்த்தாள் எட்டவில்லை

அவன் சிறிது மேலேறிப்படுத்தான் முகம் மார்பருகில் வந்து விட்டிருந்தது. அப்படியே குனிந்து அவனை மூச்சு முட்ட வைத்தாள் அதையும் மீறி அவன் கடிக்கப்பார்த்தான்.

 அவன் கைகள் அவள் மேல் ஊர ஆரம்பித்த சமயத்தில் பெல் ஓசை கேட்டது. விலகிக்கொண்டனர்.

லஞ்சுக்காக ஒரு இடத்தில் நிறுத்தினர் கரையும் ஒன்றிரண்டு கடைக்களுமிருந்தன  தண்ணீர் தெளிவாக இருந்தது  மக்கள் குளித்துகொண்டிருந்தனர்.

குளிக்கலாமா என ராணி கேட்டாள் தயங்கியவனை பிடித்து இழுத்தாள் குதித்தாள் அவன் கைதொட துடித்த அவைகளும் குதித்தன.

தனி சுவை

 

மணிரெண்டாகி  விட்டிருந்தது  ஆசை தீர குளித்து கண்கள் சிவந்து கைவிரல் நுனிகள் குளிர்த்து சுருங்கி இருந்தன போட்டில் ஏறி தலை துவட்டிக்கொண்டனர் ஒரு பெர்முடாவும் டி ஷர்டும் அணிந்துகொண்டான். ஆரஞ்சு நிற சாரியும் தலையில் வண்டுமாக ராணி ஒரு பழுத்த கனி போல இருந்தாள்.

 கரிமீன் மற்றும் அநேக கூட்டுக்களுடன் வாழை இலையில் சாப்பாடு வந்தது  இத்தனை ருசியாக சாப்பிட்டு நிறைய நாட்களாகிவிட்டது. எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியவில்லை நிறைய ஐட்டங்கள் இருந்தால் எப்போதும் வரும் குழப்பம் தான் ராணி  மிகுந்த கவனத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் தானும் அவ்வாறே அதே வரிசையில் அவளை பார்த்துக்கொண்டே சாப்பிடலானான்.

 “என்ன என்னையே பாத்துட்டு...சாப்பிடுங்க”

 “நீ ஒரு வாய் ஊட்டி விடேன்”

 ராணி சோறில் புளிசெரியும் பப்படமும் விரவி நடுவில் ஒரு விள்ளல் மீனும் வைத்து அவனுக்கு ஊட்டினாள் அதற்கு ஒரு தனி சுவை வந்தது போலிருந்தது விரல்களை எச்சல் படுத்தினான் நெருங்கி வந்து எச்சில் வாயால் முத்தமிட்டான்.

 தன் வாழ்கையில் நிறைய நாட்களை ஒரு சந்தோஷமும் இன்றி போக்கி விட்டதாய் ஒரு வருத்தம் வந்தது. சம்பாதித்தது போதும் அப்பா சேர்த்துவைத்த சொத்துக்களும் ஒரு நாலு தலைமுறைக்கு போதும் 

ஒரு போட் விலைக்கு வாங்கி இங்கேயே தங்கி விட்டாலோ? மனம் ஒரு கட்டுப்ப்படுமில்லாமல் கண்டதையும் யோசித்துக்கொண்டிருந்தது.

 சாப்பிட்டு முடித்து கையில் பாயசம் எடுத்துக்கொண்டு வெளி திண்டில் அமர்ந்தனர் ஆளுக்கொரு தம்முமாய்... போட் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது  அருகில் இன்னொரு போட்டில் ஒரு டஜன் காலேஜ் மாணவர்கள் ஹோ வென ஆர்பரித்து கடந்தனர்

ராணியும் அவனும் உற்சாகமாக கையசைத்தனர்  ராணி முத்தங்களை பறக்க விட்டாள் அவர்கள் ஆச்சரியத்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். புகைக்கும் இந்தியப்பெண் முத்தங்களையும் வீசுவது அவர்களை திகைக்க வைத்து விட்டது.

 ஷேக்கிடமிருந்து கால் வந்தது  முன்னாரில் இருப்பதாகவும் நாளை திருவனத்தபுரம் வருவதாகவும்  ஆள்செர்கைகள் எவ்வாறு நடப்பதாக கேட்டுக்கொண்டிருந்தான் ராணி அவன் தொடையில் கைவைத்தாள் கைகளை முன்னேற்றி அவன் கண்களின் எச்சரிக்கையும் மீறி சிலுமிஷம் செய்தாள். அவன் குரல் மாற்றங்கள் வேடிக்கையாக இருந்தது ஆனால் அவன் கைகளை விலக்கவில்லை.

அவனை நீவி விட்டு பெரிதான குறியை இருக்கிப்பிடித்தாள்  அவன் வாய் குளறுவதை பார்க்க மேலும் சீண்டினாள் அவன் ஓகே ஓகே ன்னு ஷேக்குக்கு விடைகொடுக்கும் தோரணையில் பேசினாலும் அவர் விடுவதாயில்லை போல...

 அவள் கீழே சரிந்த சேலை மாராப்பை சரிசெய்யாமல் பிளவுஸின் ஒரு பட்டனை கழற்றி விட்டாள். கைகளை ஆபத்தான இடங்களில் அலைய விட்டாள் அவன் சிக்னல் சரியில்லை என  போனை கட் பண்ணி விடப்பார்தான் ஷேக் மீண்டும் அழைத்தார். ராணி வாய் விட்டு சிரித்தாள் அவன் தவிப்பதை ரசித்தாள்.

 பெர்முடாவுக்குள் கைவிட்டாள். ஒரு செல்லப்பிராணியை  தடவுவது போல  தடவிக்கொடுத்தாள் ஆம் செல்லப்பிராணி  தானே  என்ற எண்ணம் புன்முறுவல் தந்தது. ஒன்றுக்கு பத்தாய் மிகைக்கும் பிராணி.நகத்தால் லேசாக வரியிட்டாள்.

நிறைய துளிகள் கசிந்திருந்தான் அதை விரல்களால் பரப்பி விட்டாள் விரைகளை நிமிண்டினாள் புறங்கையின் மென்மையான பாகத்தால் வருடிக்கொண்டே முடிச்சை தேய்த்துவிட்டாள்

 

முழு வேகம் அடைந்திருந்த குறி விம்ம ஆரம்பித்தது. எங்கே வந்துவிடப்போகிறானோ என நினைத்து கையெடுத்து விட்டாள்

ஒரு வழியாக பேசி முடிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது

 காமம் தலைக்கேற ராணியின் கைபிடிப்பதர்க்குள் அவள் பெல் அடித்து விட்டாள்

 "என்ன மேடம் வேண்டும்"

 "பாயாசம் இன்னொரு கப் கிடைக்குமா"

 ஒ எஸ் கிடைக்கும்  என்றவன் உள்ளே போனவன் இரண்டு கப் பாயசத்தோடு வந்தான். ராணி ஒன்றுமே நடக்காதது போல அமர்ந்து ருசித்துக்கொண்டிருந்தாள்.

 “வா ராணி உள்ளே போகலாம் எனக்கு தூக்கம் வருகிறது”

 “எனக்கு வரல்லையே”

 “ப்ளீஸ் விளையாடாதே”

 “ஏன் இந்த விளையாட்டு பிடிக்கலையா”

 “மீதி விளையாட்டும் விளையாடலாம் எனக்கு தாங்கலை”

 மீதி ராத்திரி தான் வெளிச்சம் போனதும் நிறுத்தி விடுவார்கள். அவசரப்படாதே நீண்ட இரவு நமக்கு பாக்கிஇருக்கிறது.

நான் இவ்வளவு சந்தோஷமாக இருந்ததில்லை நாவு  இத்தனை நல்ல நாளை தந்து, என்னை ஒரு வேசியாக நடத்தாமல் என்னிடம் யாசிக்கும் உனக்கு இன்று நான் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நீண்ட இரவை பரிசளிக்கப் போகிறேன்.

உனக்கு என்னவெல்லாம் செய்யலாமென மனம் இப்போதே கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல லஞ்ச் கிடைக்குமென்றால் brake பாஸ்ட் ஸ்கிப் பண்ணுவது நல்லது நாவ். இத்தனை சொன்னப்பிறகும் நான் வேண்டுமென்றால் வருகிறேன்.

 அவன் ஒரு தம் பற்றவைத்து ரெண்டிளு இழுத்துவிட்டு அவளுக்கு கொடுத்தான்

அவள் அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்  அனுபவித்து புகை விட்டாள்  போட் அசைந்து அசைந்து அவர்களை தாலாட்டுவது போல விரைந்து கொண்டிருந்தது

 

 - தொடரும்-

தொட்டும் தொடாமலும்

ஒரு ஜெட்டி போலிருந்த இடத்தில் போட்டி நிறுத்தி கயிற்றால் கட்டி இட்டனர். கரையிலிருந்த ஹோட்டலில் இருந்து டின்னர் வந்தது. ஏதாவது தேவை என்றால் விளிக்கும்படி கூறிவிட்டு உழியர்கள் இறங்கிக்கொண்டனர்

 

 படுக்கை அறையின் மூலையில் இருந்த டைனிங் டேபிளில் உணவு அவர்களை அழைத்தது முதலிரவு போல அலங்கரிக்கப்பட்ட கட்டிலும் ரூமும் மனதில் கிளர்ச்சியை அதிகப்படுத்தின. எந்த சுகமும் அது நடக்கும்போதைவிட அதன் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பொது மிகுந்த போதையை ஊட்டுகிறது.

 

 வாங்க சாப்பிடலாம்

 

 வேண்டாம் எனக்கு நீ தான் வேண்டும்

 

 ராணி அவனருகில் வந்தாள் அவன் அவளை அணைத்துக்கொண்டான் இருவர் இதழ்களும் கலந்தன. கைகள் பரபரப்பாக அங்குமிங்கும் அலைந்தது

 

 அவசரப்படாதே நாவ்

 

 அவள் அவன் காது மடலில் முத்தமிட்டாள் தன உடம்பை அவன் மீது உரச விட்டாள். டேபிளில் தட்டு வைத்து உணவு பரிமாறினாள்

 

 இருவர் அமரும் நெருக்கமான டேபிளில் தானும் எதிரில் அமர்ந்து கொண்டாள்

 

 தன்னையே பார்துக்கொண்டிருந்தவனிடம் சாப்பிடசொன்னாள்

 

 காலை மெதுவாக நீட்டி அவன் காலில் உரசச்செய்தாள் மெல்ல வருடிக்கொடுத்தாள். மெல்ல மெல்ல முன்னேற்றி அவனை சீண்டினாள்  அவன் இருக்கையில் கால் வைத்தாள் மெதுவாக காலிடையே தொட்டாள் ஆச்சர்யப்பட்டாள். சீட்டை விட்டு எழும்ப முனைந்தவனை அமர்த்தினாள் அவன் தட்டை தன பக்கம் எடுத்து உணவை பிசைந்து அவனுக்கு ஊட்டினாள். என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தவனை ஆசுவாசப்படுத்தினாள்

 

 பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் அவள் கால்கள் அவனுடன் விளையாட அதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை போல ராணி அவனுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். திருநாவுக்கரசு கவனம் சிதறி உணவை தன் சட்டையில் சிந்தினான் சிந்திய உணவை தன் கையால் துடைத்துவிட்டவள் கையை எடுக்காமல் தேடி கண்டுபிடித்து அவன் மார்க்காம்புகளை தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தாள் அவன் தன் காலாடையை தளர்த்திவிட்டு அவள் கால்களை அதனுள் நுழைத்து விட்டான் உள்ளாடையும் கழற்ற போனவனை வேண்டாமென சொன்னவள் இவனை திசை திருப்பும் உத்தியாக தன் மேலாடையின் ஜிப்பை தளர்த்தி விட்டாள்.

 கை நீட்டி தொட அனுமதித்தாள் தானும் ஏகமாய் கிளர்ந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது இனிமேலும் உணவு சாத்தியமில்லை தட்டிலேயே கையலம்பினர்.

 

டேபிளின் அடியில் தவழ்து போயி அவன் காலிடையில் அமர்ந்து கொண்டாள். உள்ளாடையில் கசிந்திருந்த ஓரிரு துளிகளை நாவினால் நக்கி விட்டாள் சிறிதாக பொய்க்கடி கடித்தாள் முகத்தை தேய்த்தாள்.திமிறிக்கொண்டிருந்த குறியை உள்ளாடை கீழிறக்கி விடுதலை செய்தாள் மிகைத்து நின்றிருந்த அவன் குறியை மெல்லெ வருடியபடியே சிறு சிறு முத்தமிட்டாள் தன் முகமெங்கும் வருடச்செய்தாள் கண்ணிற்கு மையிட்டாள் கன்னங்களில் தெய்த்தெடுத்தாள் காதுகளை தொடச்செய்தாள் ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவியது. மூக்கால் வரையிட்டாள், தன் உதடுகள் மேல் Lipstick இட்டுக்கொண்டாள். உதடுகளை சிறிது திறந்து தலைப்பகுதியை சூழ்ந்து கொண்டாள்

 

 இதுவரை அனுபவித்திராத சுகத்தை வாய் பிளந்து சிறு முனகலுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான். மெல்ல அவள் தலைபிடித்து குறியை அவள் வாய்க்குள் அழுத்த முற்பட்டான்

 நீ அமைதியாய் இரு நாவ் இன்று உன்வேலை அனுபவிப்பது மட்டும் தான் வழங்கப்படுவதை பெற்றுக்கொள். அவசரப்பட்டு முடித்து விடாதே. என்றவள் அவனை தன் வாயினுள் மிக ஆழமாக ஏற்றுக்கொண்டாள். அவன் உடல் முழுவதும் நடுங்குவதை அறிந்து எந்த அசைவுமின்றி அவன் பிருஷ்டத்தை பிடித்துக்கொண்டாள்

 

இவைகள் அத்தனையும் எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என்று ராணிக்கு ஆச்சர்யம் வந்தது  சீக்கிரம் முடித்து அனுப்புவதிலேயே இத்தனை நாளும் குறியாயிருக்கும் போது இன்று முடிவே இல்லாமல் இவனை சுகப்படுத்த மனது ஆசைபாட்டது 

 

 சிறிதாக உடல் அசைத்து இரு மார்புகளையும்  அவன் இரு தொடைகளின் மீது அழுத்திக்கொண்டாள் அவன் கால்களை சிறிது உயர்த்தி அவைகளை தழும்ப வைத்தான் வாயால் பிடித்த பிடி விடாமல் தலையை இட வலமாக சிறிது அசைத்துக்கொடுத்தாள்

 

மேலே கண்ணுயர்த்திப் பார்த்தாள் அவன் கண்சொக்கிகிடப்பதையும் வாய்முனகலையும் ரசித்தாள். சிறிது இறுக்கத்தை தளர்த்தி நாவினால் வருடி விட்டாள். சுவையான ஐஸ்க்ரீம்  தின்பவள் போல உறுஞ்சும் சப்தம் எழுப்பினாள். மேலும் கீழுமாய் நாவினால் தொடர்ந்து வருடி விட்டாள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேகத்திலும் லயத்திலும்... முடிவே இல்லாமல் இப்படியே தொடர வேண்டும் என ஆசைப்பாட்டான்.

 

 உள்வாங்கி வாயை இறுக்கி அவனை தடுமாற வைத்தாள், எத்தனை அடக்கியும் குறி விரைத்து அதிரத்தொடங்கியது விரைகளில் நகர்தல் நிகழ்ந்தது இப்படியே விட்டால் இன்னும் சில நொடிகளில் வெடித்துச்சிதறி விடுவான் என தோன்றியது பெருவிரல் கொண்டு அடிப்பாகத்தில் அழுத்திப்பிடித்து கொண்டே வெளியே எடுத்தாள் அதன் தலைப்பகுதியை வளைத்து கீளிலுத்தாள் அவன் விரைப்பை முழுதாக இழக்கும் வரை அவனை ஆசுவாசப்படுத்தினாள்

 

 அவள் ஜாலம் முன் எந்த செயலுமின்றி அமர்ந்திருந்தான். அவள் ஆடைகளை சரிபடுத்தி அவன் கீளுடையை உயர்த்தி விட்டாள்

 

 இவ்வளவு தானா என்ற அவன் கண்வினவலுக்கு இப்போ தான் தொடக்கம் என்றாள் ராணி அவன் பின்வந்து அவனைக்கட்டிக்கொண்டாள் சிறிது குனிந்து அவன் தலைதிருப்பி முத்தமிட்டாள் காதுமடலை வருடிவிட்டாள்

 

 வா நாவ் ஒரு தம்மடித்து விட்டு வரலாம் என்று அவனை தள்ளிக்கொண்டு போனாள் அவனுக்கு கண்ணை திறக்கவே முடியவில்லை. ரெண்டு பற்றவைத்து ஓன்று அவனுக்கு கொடுத்தாள் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.

- தொடரும்-

நாவ் ... நாவ்

பக்கத்தில் ஒரு பரத்தைப்பெண் வேண்டும்

- 8 -

 

உ தா எ சொன்னது போல இரு காய்களும் துளையும் தானா பெண்? மனம் வைத்தால் ஒரு சுகசுரங்கம் பெண். அசையாமல் அமர்ந்திருந்து அனுபவிப்பது அருவியில் குளிப்பது போல் ஆனந்தம். உனக்கு என்மகிமையை காட்டுகிறேன் என்று கிளர்ந்து எழுந்தால் பெண் ஒரு பேரானந்தம். இந்த சுகத்தை அனுபவித்தறியாத மடையர்கள் தான் பெண்ணை நிந்திக்கின்றனர். ஒரு கடமை போல தினமும் புணர்ந்து விட்டு வேறு பெண்களை கண்டால் எச்சில் ஒழுகுகின்றனர். புணர்ச்சி என்பது உணர்சிகளின் சங்கமம் கலவி என்பது இரு உள்ளங்களின் உரையாடல் ஒருவருக்கொருவர் சுகமளிக்கும் உன்னத வைபவம் ஒருசேர வன்மம் கொண்டால் இருவருமே ஜெயித்துப்போகிற அதிசய போர்

 

என்னப்பா யோசனை பலமா இருக்கே...

 ஒண்ணுமில்லை ராணி உன் மடியில் தலை வைத்து படுத்துக்கட்டா

 வா என் ராசா அவனை இழுத்து தன் மடியில் படுக்க வைத்தாள்

 அவன் தலையை கோதி விட்டாள். அவன் ஒரு வளர்ந்த குழந்தையாய் அவள் மடியில் படுத்திருந்தான். கண்கள் கலங்கி இருந்தன என்ன செய்வதென்று தெரியவில்லை

 ராணி தன் ஆடை விலக்கி தன் ஒரு மாரை கையால் எடுத்து அவனுக்கு ஊட்டினாள் ஒன்றும் சொல்லாமல் பருகத்தொடங்கிய அவனிடமிருந்து ஒரு கேவல் வெளிப்பட்டது. விக்கி விக்கி அழுதான்

 ஏய் என்ன ஆச்சு நாவ்

 ஒண்ணுமில்லை ராணி நான் மட்டும் ஏன் இத்தனை அதிர்ஷ்டம் இல்லாதவன் ஆகிவிட்டுருக்கிறேன். எத்தனையோ பெண்களை பார்த்துவிட்டேன் பேரழகிகளை புணர்ந்திருக்கிறேன் எல்லாம் முடிந்த பின் ஒரு வெறுமையே என்னை சூழ்ந்த்து விடுகிறது. எனக்கு அன்பு செய்ய மட்டும் யாருமே இருந்ததில்லை. பல நுறு பேரை அரட்டி வேலை வாங்குகிறேன் என்னை அதட்ட ஆளே இல்லை.

 நான் இருக்கிறேன் உனக்கு என ஆசுவசப்படுதக்கூட எனக்கு அருகதை இல்லை நாவ். என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டு விட்டாய். என் விஷயம் தெரிந்தால் உலகம் சிரிக்காதா.

மனைவி என்பது ஒரு கண்ணியம் நாவ். அந்த கண்ணியம் எனக்கு எக்காலத்திலும் கிடைக்காது. என்னை கூட அழைத்துச் செல்லும் போதெல்லாம் உனக்கு சங்கடம் தான் மிஞ்சப்போகிறது

 

பொல்லாத உலகம் Hell with it எனக்கு கவலையில்லை. என்ன உண்கிறேன் எப்படி வாழ்கிறேன் என்று யாருக்கும் கவலையில்லை. பெண்னை குறைசொல்லும் இவ்வுலகம் ஆணுக்கு மட்டும் அத்தனையும் அனுமதிக்கிறது ஏன் ? பல பெண்களிடம் தொடர்புள்ளவன் நல்ல குடும்ப தலைவன் போல இயல்பாக இருக்க முடிகிறது

 

காசு பணத்திற்கு உடலைத்தரலாம் ஆனால்  எவரும் அன்பை தருவதில்லை. உன் கண்ணில் உள்ள கனிவு என்னை ஒரு குழந்தையாக்கி விட்டது ராணி  இத்தனை அக்கறை எடுத்துக்கொள்ள நான் உனக்கு என்ன செய்து விட்டேன்?

 

உலகத்தை பற்றி எனக்கும் கவலை இல்லை நாவ். என்னையும் ஒரு மனிஷியாய் மதித்தது நீதான் என் சுகம் வேண்டி என்னை முதல் முறை சுவைத்ததும் நீ தான். பெரும் தீனியாய் தின்று விட்டு விட்டெரியும் எச்சில் இலையாய் இருந்த நான் உன்னுடன் சேர்ந்து தான் பகிர்ந்துண்கிறேன். என்னை மதிக்கும் உனக்கு என்ன செய்து என் நன்றியை காட்டுவேன் என என் மனம் பதறுகிறது நான் கூலிக்கு  மாரடிக்க வில்லை

 

 நீ நாளை போய்விடலாம் என்னை சந்தித்ததையே மறந்து போகலாம் தான். நான் உன்னை மறக்க மாட்டேன் நாவ் என் கட்டை ஏறும் வரை. இன்று இந்த நிமிடம் நான் இறந்து போக தயார்

 

 திருநாவுக்கரசு அவள் வாயை தன கையால் பொத்தினான் அவ்வாறு சொல்ல வேண்டாம் என இறைஞ்சினான். கட்டி அணைத்துக்கொண்டான் அவள் மார்பில் முகம் புதைத்தான் பசித்த குழந்தைபொல வெகு நேரம் அவள் மார் சுவைத்தான்

 

அவள் அவன் தலையை கோதி விட்டாள் மாற்றி அடுத்த மாரையும் ஊட்டி விட்டாள் காமம் அங்கு காணாமல் போயிருந்தது கண்சொக்கி கிடந்தவனை மெல்ல நடத்திச்சென்றாள் அவன் உடைகளை களைந்து கட்டிலில் கிடத்தினாள் தானும் நிர்வாணமானாள்.

 

 அவன் சுவைத்த மார்புகள் பூரித்து கிடந்தன காம்புகள் அடங்காமல் ஒரு இன்ப அவஸ்தையை கொடுத்தன தன மார்புகளை அவன் மேல் இறுக்கிக்கொண்டாள் அப்படியே தூங்க நினைத்ததற்கு மாறாக அவனின் சூடான உடல் அவளுக்கு மேலும் உணர்சிகளை கூட்டி விட்டது. இத்தனை வருடங்களில் ஒருநாளும் கட்டுக்கடங்காத விரகம் அவளை ஆட்கொண்டதில்லை.

 

 சிறுத்துக்கிடந்த அவன் குறியை கைகளால் வருடி விட்டாள் குனிந்து உட்கார்ந்து சுவைக்க ஆரம்பித்தாள்  தன் மேனியை அவன் கால்களில் உராயச்செய்தாள் வெகுவாக சுரந்திருந்தாள். ஒரு விரலால் தன் நனைந்து கிடந்த கீழுதடுகளை தொட்டுப்பர்த்தாள்.

லேசாக வருடிக்கொடுத்தாள் வழுவழுப்பான விரல்களால் முடிச்சில் அளுத்தித்தேய்த்தாள் அதனால் உடல் முழுவதும் ஒரு அதிர்வு பரவி தேகம் சிலிர்த்து விட கண்களை மூடி அனுபவித்தாள். வெறி பிடித்து எழுந்து அவன் தன்னை துவம்சம் பண்ண ஆசைப்பட்டாள்  தனக்கு இத்தனை காமம் ஒளிந்திருக்கிறதா என்ற நினைப்பால் துணுக்குற்றாள்

 

தினவு கொண்ட பெண்ணின் விரகம் இத்தனை கொடுமையான தென்று இன்று அறிந்து கொண்டாள். சிறிது மேலேறி தன் மார்காம்புகளை அவன் வாயில் திணித்தாள் அவன் அதை கடித்துவிட மனதுள் வேண்டிக்கொண்டாள். தூக்கத்திலெயெ அவன் குடித்திக்கொண்டிருக்க அவன் கையை தன் கைமேல் வைத்து தன் அடுத்த மார்பு தேய்த்தேடுத்தாள்.

 

முழிப்பு வந்துவிட்ட திருநாவுக்கரசு கண்ணை சிறிது திறந்து அங்கு நடப்பதை இதுவும் நிஜம் தானா வென மிகுந்த வியப்புடன் கண்டு கொண்டிருந்தான் இத்தனை கிளர்ச்சியுடன் ஒரு பெண்ணை இதுவரை கண்டதில்லை இதற்கு தான் தான் காரணமென அறிந்து சந்தோசப்பட்டான்

 

அவள் பின்புறம் பற்றி தன்பக்கம் திருப்பினான். நாவுக்கு அரசனானான். மிகுந்த விருப்பத்துடன் நாவல் வருடியும் அழுத்தியும் சுவைத்தான். சிறிது மூச்சு முட்ட சற்று அமைதியானான் ராணி தன் பாரம் அவன்மேல் விழாமல் கால்களை அகட்டி அவனுக்கு வழியை சுலபமாக்கினாள் சுழன்றுகொண்டிருக்கும் அவன் நாவுக்கு உறுதுணையாய் அசைந்து கொடுத்தாள்.

 

உடம்பின் அத்தனை செல்களின் உயிரும் அதிர்ந்து ஒரு உன்னத உணர்வை கொடுத்துக்கொண்டிருந்தது.  சிறு ஆண்குறிபோல பருத்திருந்த முடிச்சில்  அவன் நாவின் தாக்குதல் வேகமெடுக்க தன்னை கட்டுப்படுத்த முடியாத உச்சகதியில் ஓலமிட்டாள்

 

நாவ் ... நாவ் ... நாவ் ... நாவ்வ் ...

 

புலம்பி வாயெடுத்து தலை உயர்த்திய வேளை முழுவதும் விரைக்காமலே அவள் மேல் அவனும் வந்திருந்தான்

 

திரும்பி உட்கார்ந்த ராணியின் நெஞ்சில் அவன் தெறித்த விந்து ஒரு மணி மாலை போல மின்னிக்கொண்டிருந்தது  நிமிர்ந்தமர்ந்தான் அவன் கண்களைப்பார்க்க முடியாமல் அவள் வெட்கித்து தலை குனிந்திருந்தாள்

 

 அவன் தன் விரலால் அதைத்தொட்டு அவள் மாரில் ILU எழுதினான் இவளை எக்காலத்திலும் விடுவதில்லை என மனதுக்குள் சூளுரைத்தான்

 

 இடைவெளியின்றி ஒட்டிப்படுத்து கொண்டாள் ஒருகாலை அவன் மீது தூக்கி போட்டாள் தூங்கிப்போனாள். தூக்கம் முழுவதும் கலைந்து விட்டவன் அவள் தலையை கோதிவிட்டான் காத்து மடலை வருடிவிட்டான் தூங்கிப்போனான்

 

- தொடரும்-  

பிரிவு

ராணி கண்முழிக்கும் போது அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். தானா இப்படி ஆடிவிட்டோம் என நம்ப முடியாதவளாய்  அமர்ந்திருந்தாள் உடம்பு முழுவதும் சுகமான ஒரு வலி. மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் இவனோடு சேர்ந்திருந்த ஒரு திருப்தியை கொடுத்திருந்தது.

 

மெதுவாக நழுவி குளியலறை சென்று குளித்து டவலை கட்டிக்கொண்டு திரும்பி வந்தாள். இன்று காலை அவர்கள் ஹோட்டலுக்கு திரும்ப வேண்டும். மெல்ல எழுப்பினாள் திரும்பிப்படுத்தவன் அவளை தன்னோடு இழுத்துக்கொண்டான் ஜில்லேன்றிருந்த அவள் உடலில் முகம் புதைத்தான்

 

அவள் டவலை பிடித்து இழுத்தான்

 

எதிர்பார்க்காத ராணி பதட்டத்தில் அவன் கையில் சுள்ளென அடித்தாள்

 

" அதான் ராத்திரி பூர ஆடியச்சே"

 

"நான் எங்கே ஆடினேன்"

 

"அய்யே"

 

"நீதான் ஆடினாய்"

 

முந்தய இரவில் அவளின் கட்டுக்குள் அடங்காத விரகமும் தன் சுகத்தை மறந்து நாவ் அவளை நாவால் உச்ச மேற்படுத்திய விதமும் மனக்கண்ணில் வந்து ராணிக்கு வெட்கம் வந்தது வெட்கம் என்பதே ஒரு வினோதமான உணர்வாய்ப்பட்டது.பதிலுக்கு இவனுக்கு பிடித்ததெல்லாம் செய்ய நன்றிப்பெருக்கிட்ட மனது ஆசைப்பட்டது

 

 "நிறைய வேலையிருக்கிறது என்றாய் நாவ் இல்லை என்றால் என்ன வேண்டும் கேள் எனக்கு ஒரு எஜமானனாய் ஆணையிடு ஒரு அடிமையாய் நான் நிறைவேற்றுகிறேன் நான் ராணியில்லை நாவ் உனக்கு அடிமை"

 

அப்போது தான் கடிகாரத்தை பார்த்த நாவ் துள்ளிக்குதித்தான்

 

 Oh Shit

 

பத்து மணி ஆயிடுச்சா

 

வேகமாக‌ குளித்து வந்தான். உடை உடுத்தி வெளியே சொல்லாமல் சென்று விட்டான்

 

ராணி காலை உணவு வரவழைத்தாள் காஃபி குடித்தாள் ஒரு சிகரெட் பற்றவைத்தாள். அவனைக்காணாமல் என்னமோபோல‌ இருந்தது

 

நடந்த‌ விஷயங்கள் ஒரு ஃபிளாஷ்பேக் போல‌ மனதில் ஓடியது

நடப்பது எல்ல்லாம் ஒரு கனவு போல‌ ஒரு எண்ணம்.

 

கதவு திறக்கும் ஓசை கேட்டு திடுக்கிட்டவளுக்கு தான் அப்படியெ கண்ணயர்ந்து விட்டது தெரிந்தது

 

அவன் அவளை முத்தமிட்டான் கிட்ட வந்து அவள் உதடுகளை தன உதடுகளால் வருடிக்கொடுத்தான் மெல்ல ஒரு கைசுற்றி அவளை அணைத்துக்கொண்டான் தலை தூக்கி ராணி அவன் உதடுகளை உறிஞ்சி எடுத்தாள் தான் இதுவரை தன்னுடன் இதழ்களில் முத்தமிட இவனைத்தவிர யாரையும் அனுமதித்ததே இல்லை என்ற எண்ணம் ராணியை கிளர்ச்சியுற செய்தது. அவன் தன்னை விடுவித்துக்கொள்வதை தடுக்க முனைந்தாள் ஆச்சர்யப்பட்டாள்

 

ஒரு கத்தை பேப்பரில் பல‌ இடஙளில் கையெளுத்திடச்சொன்னான். போஃன் செய்து ஒரு போஃட்டோகிராபரை வரச்செய்து ராணியின் புகைப்படம் எடுக்கச்செய்தான்.

 

ஒரு டை கட்டிய‌ இளைஞன் வந்து ஒரு செக்கையும் பேப்பர்களையும் இன்னும் ஒரு மணினேரத்தில் வருவதாக‌ கூறி வாங்கிச்சென்ட்றான். ராணி ஓன்ட்ரும் விள‌ஙாமல் ஒரு பொம்மை போல‌ பார்த்துக்கொண்டிருந்தாள்

 

ஒரு வேலை என்று வந்து விட்ட்டால் அதில் அவன் வேகமும் நேர்த்தியும் கண்டு வியந்தாள் நேற்று தன் மாரில் தலைசாய்ந்து கண்ணீர் விட்ட‌ நாவ் இவன் தானா?

 

கெளம்பு ராணி வீட்டுக்கு போகலாம் என்றவன் கோட் சூட் டை அணிந்து ஒரு கனவான் போல‌ ஒரு நிமிடத்தில் மாறிவிட்டிருந்தான்

 

ராணி தன் பழைய‌ சாரி ஒன்று எடுத்து கட்ட‌ போனவளை தடுத்து தான் வாங்க்கித்தந்த‌  சுடிதார் அணிய‌ சொன்னான். ராணியின் மனதில் ஒரு சங்கடம் வந்து எங்கிருந்தோ ஒட்டிக்கொண்டது.

 

கீளிற‌ங்கி ரிசெப்ஷனில் கார்டை தேய்த்து கையெளுத்திட்டு காரை நோக்கி நடந்த்ன்ர் பெட்டிகளை ஏற்றிவிட்டு ராணியை தன்னுடன் முன்னால் உட்காரச்செய்து அவளுக்கு சீட் பெல்ட் மாட்டி விட்டான். சின்னதாக‌ அவள் நெற்றியில் முத்தமிட்டான் ராணி கண்னீரை துடைக்க‌ சிரமப்பட்டாள்.காலை கையை உதைதது இங்கிருந்து செல்ல‌ மனமில்லை என‌ அடம்பிடிக்க‌ ஆசைப்பட்டது மனது.

 

“நான் வண்டியை கிளப்புகிரேன் கடவுளை வணங்கிக்கொள் ராணி. இனி நம் வாழ்வில் நல்லவை நடக்கட்டும்.”

 

ராணி திடுக்கிட்டாள்

எந்த‌ கடவுளை வணஙகுவது. நல்லவர்களுக்கு கடவுள் உண்டு நாட்டுமக்களுக்கு தெய்வங்கள் உண்டு. குடும்பத்துக்கு ஒரு குல தெய்வம் இருக்கிறது. அதை தான் வணங்கியதே இல்லையே. ஒவ்வொரு மததிற்க்கும் ஒரு கடவுள் உண்டு திருமங்கைகளுக்கும் ஒரு கடவுள் உண்டாம். அவனுக்கே தாலி கட்டி அடுத்த நாளே அறுத்தும் விட்டு கேவி கேவி சப்தமிட்டு அழுது அறற்றுவார்களாம். வேசிக்கு ஒரு கடவுள் உண்டா.

 

உங்களில் வேசியிடம் செல்லாதவர் முதல் கல் எறியச்சொன்னவர் நினைவுக்கு வந்த்தார்

 

யேசப்பா இவர் சொல்வதை நிறைவேற்ற‌ உதவி செய்யும். இனி ஒருக்காலும் நான் தவறு செய்ய் போவதில்லை என‌ மனதுக்குள் மன்றாடினாள்.

 

“அழாதே ராணி. கண்ணை துடைத்துக்கொள்.”

 

 

எங்காவது ஒரு கோயிலுக்கு போயி தாலி கட்டலாம் எனத்தான் நினைத்தேன் வேண்டாம் பொறுக்கலாம் ஒரு உணர்சிவயமான வேளையில் உன்னை எனதாக்க விருப்பமில்லை இன்றிலிருந்து ஒரு வருடம் கழித்து உனக்கு நான் தாலி கட்டுவேன் ராணி . நீ எனக்காக காத்திரு ஒவ்வொரு மாசமும் நான் வருவேன் உன்னைப்பார்க்க இதில் என்று உனக்கு விருப்பம் இல்லையோ ஒதுங்கிக்கொள் ஒரு வற்புறுத்தலும் இல்லை. மனதுக்குள் நமக்கு திருமணம் நடந்து விட்டது ராணி நீ என் மனைவி

 

கார் அவள் வீடு வளாகத்துள் நுழைந்தது ஒன்றும் பேசாமல் மேலே ஏறி சென்றனர்

 

ஹாலில் வெத்தலை உட்கார்ந்து ராணி முகத்தை உற்றுப்பார்த்தது

 

" எம்மா அழுதிருக்கே ஏதாவது எடாகூடம் பண்ணினானா"

 

" இல்லைம்மா"

 

இவளை நான் மனைவியாக்க முடிவு செய்திருக்கிறேன் மெதுவாக சொன்னான்

 

வெத்திலை எதோ ஜோக்கை கேட்டுவிட்டவள் போல பெருங்குரலில் சிரித்தாள்

 

"என்ன ஒசிலேயே கிடைக்குமேன்னு பார்க்கிறாயோ?"

 

"அப்படியில்லை நான் நிஜமாக கேட்கிறேன்"

 

"கேப்ப கேப்ப , எனக்கு தான நஷ்டம்"

 

"என்ன நஷ்டம் அவள் உன் மகள் தானே அவளுக்கும் ஒரு வாழ்கை அமைய உனக்கு ஆசையில்லையா?"

 

"ஒரு காலத்தில இருந்துச்சு இப்ப இல்ல. முடிஞ்சவரை சிரமமில்லாம தான் பாத்துக்கிறேன். உன்னை மாதிரி ஒன்றிரண்டு பேர் கிறக்கத்தில ஏற்கனவே கேட்டிருக்கிறார்கள்"

 

"வேணுமென்றால் ராணியைக்குப்பிட்டு கேட்டுக்கொள். உனக்கு எந்த நஷ்டமும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்"

 

"ராணி ராணி இந்தாள் என்ன ஓளறான்"

 

ராணி உள்ளிருந்து வந்தாள்

 

"அவர் சொல்றது உண்மை தான் நீ உடன்படுவாயா மாட்டியோ ஆனா நான் இனிமேல் தொழிலுக்கு இல்லை இவரை மனதுக்குள் மணந்து கொண்டாயிற்று"

 

"இது என்னடி எழவா போச்சி"

 

அவன் அவள்முன் வங்கியின் கணக்கு புத்தகத்தை தூக்கி போட்டான் மாத வருவாய் திட்டத்தின் நகல்களில் அவள் பெயரும் வங்கி எண்னும் மாதம் வட்டியாக வரும் பணம் செலுத்துவதற்கான பரிந்துரையும் கண்டு மிரண்டு போனாள்

 

ராணியைப்பெத்தவள் அவளையே விற்கும்  அவமானம் வெத்தலையை அரித்தெடுத்தது. உடனே விட்டுக்கொடுக்க கூடாதென்று முடிவெடுத்தாள் சண்டைக்கு தயாரானாள்.

 

"உன் காசு யாருக்கு வேணும் என்போண்ணுக்கு என்ன நல்லதுன்னு எனக்கு தெரியாதா? நீ கூட்டிட்டு போயி யாராவது ஷேக்குக்கு வித்துட்டியனா என்ன செய்றது"

 

விஷயம் தெரியாமல் பேசாதேம்மா இத்தனை லட்சம் கொடுக்க எந்த ஷேக்குக்கும் அவசியமில்லை நல்ல சம்பளத்தில் வேலை கொடுத்தாலே தன்னைக்கொடுக்க எத்தனையோ நாட்டு பேரழகிகள் உண்டு. வித விதமாக உண்டவன்...

 

ராணி உள்ளே புகுந்து வெத்தலையை வெறித்து பார்த்தாள்

 

"ஆமா உன்பொண்ணு மாசு மருவில்லாத தங்கம் பெரிய ஒலக அழகி ஷேக்குக்கு எல்லாம் வரிசைல நிக்கிறாங்க போவியா"

 

“ஆமா இவன் மட்டும் சொக்க தங்கம் தேவிடியாட்ட வந்தவன் தானே”

 

“ஆமா நான் தேவிடியா தான் பிறக்கும் போதே தேவிடியாளாவா பொறந்தேன். நீ தானே நாயே என்னை இந்த சாக்கடையில தள்ளி விட்ட இப்ப ஒரு வாழ்கை அமைய போகும் பொது என்னை  நீயே தேவிடியாங்கிறே”

 

“ஏண்டி பேசமாட்டே இந்த நாசமா போறவன் கூட போறதுக்கு நிக்கிறியே இவன பாத்தாலே பயித்தியக்காரன் மாதிரி இருக்கான் என் பேச்சு கேக்கலைனா நீ நீசமா போயிருவே செத்தாலும் உன்னை நான் திரும்பி ஏற்றுக்கொள்ள மாட்டேன்”

 

தன்னை பெற்றவளே தேவிடியா என்று சொல்லக்கேட்ட ராணி தன்னை யாரோ கோடாரியால் நுறு துண்டுகளாய் வெட்டுண்டவளாக வேதைனையுடன் இனி இந்த இழிநிலை வேண்டாமென்று முடிவு செய்தாள்

 

“இனிமேல் நான் தேவடியாளாக இருக்கப்போவது இல்லை இவர் வராமல் போனாலும் என்படிப்புக்கு ஏதாவது கடையில நின்னு வயித்தைக்களுவுவேனே  இல்லாமல், இந்த புழுத்த வாழ்கை வாழறதுக்கு ஒரு முயற்சி பண்ணிட்டு தோத்தாலும் எங்காவது விழுந்து செத்துப்போவேனே ஒழிய உன்னிடம் திரும்பி வர மாட்டேன். ”

 

அதைக்கேட்டு வெத்தலை பெரிய சத்தத்துடன் அழுதாள்

 

திருநாவுக்கரசு செய்வதறியாமல் திகைத்து நின்றான் இப்படியும் ஒரு பெத்தவள் இருப்பாளா என நினைத்து மாய்ந்து போனான் மனதை திடப்படுத்தினான்

 

“ஓகே இப்ப நான் கூட்டிட்டு போகல ஒரு வருடம் டைம் தருகிறேன் ராணியை அவள் விருப்பம் இன்றி தொந்தரவு செய்யாதே நான் மாதம் ஒருமுறை வருவேன் முடிந்தால் அவள் மனதை கரைத்துப்பார் இன்னும் உறுதியாயிருந்தால்  அடுத்த வருடம் இதே நாள் எங்களுக்கு திருமணம் உன் சம்மதத்துடன்”

 

நான் கொஞ்சம் ராணியிடம் தனியாக பேச வேண்டும் என்றவனை ராணி தன ரூமுக்கு கூட்டிச்சென்றாள்

 

“உன்னை கேட்காமலே ஒருவருடம் கொடுத்து விட்டேன் ராணி என்னை மன்னித்துக்கொள் பெற்றவள் சாபம் நமக்கு வேண்டாம்”

 

“எனக்கும் இந்த ஏற்பாடு உடன்பாடு தான் நாவ்”

 

“சந்தோசம்”

 

புதிய போனை கொடுத்தான் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தான் அவள் நெற்றியில் முத்தமிட்டான் ராணி அவனை அணைத்துக்கொண்டு அவன் வாயில் முத்தமிட்டாள் அவள் கண்ணீரில் அவன் உதடுகள் கரித்தன 

 

நடந்தவைகள் கனவுபோல ஒரு மாயத்தோற்றம் கொடுத்து அது கலையும் நேரம் வந்தது போல மனது பட்ட பதட்டத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

 

சில நேரம் நிகழ்வுகள் கனவைக்காட்டிலும் விசித்திரமாக நடந்தேறிவிடுகிறது ஒரு நாளில் உலகமே தலை கீழானது போல சுனாமி சுழன்று அடித்து எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது போல...

 

பால்கனியில் நின்று காரில் ஏறும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் நாவ் மேலிருந்து பார்க்க குள்ளமாகவும் குண்டாகவும் தெரிந்தான் எடையை குறைக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்கு நாக்கை கடித்தாள் அதற்குள்ளாகவே பொண்டாட்டி ஆகிவிட்ட மாதிரி என்ன எண்ணம் என்று தன்னை தானே கடிந்து கொண்டாள் ஒரு முறை திரும்பிப்பர்ர்க ஆசைப்பட்டாள் சொல்லி வைத்தது போல திரும்பி பார்த்தவனுக்கு கையசைத்தாள் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டாள்

 

தூரத்தில் போகும் காருடன் தன கனவுகளும் கலைந்து போவதுபோல எண்ணம் ஆக்கிரமித்து துக்கம் தொண்டையை அடைத்தது

Impressum

Tag der Veröffentlichung: 08.10.2013

Alle Rechte vorbehalten

Nächste Seite
Seite 1 /